தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பொன்மொழிகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பொன்மொழிகள் Empty பொன்மொழிகள்

Tue Sep 17, 2013 6:23 am
அரசனாயினும் ஏழையாயினும், தன் வீட்டில் அமைதியைக் காண்பவனே தலைச்சிறந்த மகிழ்ச்சி உடையவன்.

- கதே.


 மனிதனிடம் அறிவு உறங்கினால் கீழான இச்சைகள் கண் விழித்தெழுந்து குதியாட்டம் போடும்.

- பிளேட்டோ.

 துன்பம் வந்தும், சோர்வு இல்லாதவனை பகைவனும் மதிப்பான்.

- பரூடார்க்.

-->   உண்மையான அடக்கம் எல்லா நல்ல பண்புகளுக்கும் அடிப்படை.

- நபிகள் நாயகம்.

 வேண்டுவது, வேண்டாதது இரண்டையும் சகித்துக் கொள்ள வேண்டும்.

- மகாவீர்.

 மகிழ்ச்சியான சொற்கள் விருப்பத்தை ஏற்படுத்தும். மற்ற சொற்கள் பகை உணர்ச்சியைத் தொடரும்.

- மகாவீர்.

 எங்கெல்லாம் கட்டுப்பாடுகள் அதிகமாகிறதோ, அங்கெல்லாம் கள்ளத்தனம் தானாகவே குடியேறிவிடும்.

- பிராங்க்ளின்.

 ஒழுக்கம் என்பது ஒருவனுடைய நெடுநாளைய பழக்கமாகும்.

- ப்ளூடார்ட்.

 மிக உயர்ந்த ஞானமும், அறிவும் உற்சாகத்துடன் கலந்து வருகிறது.

- டீக்காக்.

 அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண்.

- ஜெயகாந்தன்.

 பழக்க வழக்கங்கள் சமூகத்தில் ஒரு பெரிய சக்கரம். இது மிகப் பெரிய சக்கரம். இது மிகப்பழமையானது. ஆனால் சிறப்புடையது.

- வில்.

 வல்லமை அல்லாத நீதி ஆற்றல் அற்றது. நீதி இல்லாத வலிமை கொடுங்கோன்மை

- பேஸ்டீல்.

 ஒரு கோழை பத்து கோழைகளை உண்டு பண்ணி விடுகின்றான்.

- மெரிடித்.

 எழுதப்படும் சொல்லை விட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.

- ஹிட்லர்.

 அறிவின்மை கேவலம், அதைவிடக் கேவலம் அறிய மனமின்மை.

- ஜேம்ஸ்ஆலன்.

  சோம்பலுடன் திடசிந்தனையும் இல்லாதவன், வாழ்க்கையில் முன்னேற இயலாது.

- புத்தர்.

ஆசைகளைத் திருப்திபடுத்துவதில் அல்ல, மட்டுப்படுத்துவதில்தான் அமைதி உள்ளது.

- ஹீபர்.

 பொய்த்தோற்றங்களால் கவரப்படும் மனம் நல்ல விசயங்களில் சுவை காணாது.

- ஹொரேஸ்.

 தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாத மனிதன் தனக்குள் உள்ள திறமையையும் வெற்றியாக மாற்ற முடியாது.

- எட்கார் ஆலன்யோ.

 கடவுள் மாறாதவர். அவரைப் பற்றி மக்கள் தெரிந்து கொண்டிருக்கும் எண்ணங்களே மாறிக் கொண்டிருக்கின்றன.

- காந்தியடிகள்.

 நிலத்தை அடமானம் வைத்தால் திருப்பிக் கொள்ளலாம். நாணயத்தை இழந்துவிட்டால் ஒரு நாளும் திரும்பப் பெற இயலாது.

- மில்டன்.

 பெற்ற பிள்ளை கைவிட்டாலும் கற்ற கல்வி கை விடாது.

- தாமஸ் சக்ஸ்லி.

 மிகச் சிறந்த அல்லது மிக மோசமான விசயங்களே விலை போகின்றன.

- ஷோபா டே.

 நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது.

- வைரமுத்து.

 கருமிகள் உறவினராகவும் மாட்டார்கள். நண்பர்களாகவும் மாட்டார்கள்.

- லாபுரூயர்.


நன்றி: முத்துமணி
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum