வேதாகம துணுக்குகள்
Tue Aug 20, 2013 7:00 am
வேதாகம துணுக்கு - 1
தாவீது 3 முறை ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டார்
a. தன் வீட்டார் மத்தியில் 1 சாமு 16:12,13
b. தன் கோத்திரத்தார் (யூதா) மத்தியில் – 2 சாமு 2:4.
c. தன் தேசத்தாரின் மத்தியில் – 2 சாமு 5:3.
கிதியோன் மீதியானியரை ஜெபிக்க சதாரணமான பொருள்களை பயன்படுத்தினார் – நியா 7:16-22.
a. எக்காளம்
b. வெறும் பானை
c. தீவட்டி
3 விதமான கிறிஸ்துக்கள்
a. இயேசு கிறிஸ்துக்கள் – எபி 13:8
b. அநிதிக் கிறிஸ்து – 1 யோவான் 2:18,22
c. கள்ளக் கிறிஸ்துக்கள் – மத் 24:24; மாற் 13:22.
பேய் என்ற வார்த்தை பழைய ஏப்பாட்டில் 3 முறை வருகிறது –
லேவி 17:7;
உபா 32:17;
2 நாள 11:15.
தாவீதின் பராக்கிரமசாலியான “பெனாயா” என்பவர் 3 சிங்கங்களை கொன்றவன் – 2 சாமு 23:20,22
மனுஷனுக்குள் ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற 3 தத்துவங்கள் அடங்கியிருக்கிறது – 1 தெச 5:23.
இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்த ஒரே பெண் நியாயாதிபதி தெபொராள் ஆகும் – நியா 4:4.
தந்தி முறையை (Telegraph) கண்டுபிடித்த Samuel.F.B Morse முதல் முதல் அனுப்பிய வார்த்தைகள் என்ன தெரியுமா?
What hath God wrought ? – Num 23:23.
தேவன் என்னென்ன செய்தார்? – எண் 23:23.
யூதர்கள் பழைய ஏற்பாட்டை (Torah) தோரா, நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.
நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன. இதில் 1000-வது அதிகாரம் யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.
வேதத்தில் பாட்டு பாடின பெண்கள் மொத்தம் 5.
a. மிரியாம் – யாத் 15:20-22
b. தெபொராள் – நியாய 5:1-31
c. அன்னாள் – 1 சாமுவேல் 2:1-10
d. எலிசபெத் – லூக் 1:42-45.
e. மரியாள் – லூக் 1:45-55.
புதிய ஏற்பாட்டில் “அல்லேலூயா” என்ற வார்த்தை நான்கு முறை வருகிறது – வெளி 19:1,3,4,6.
‘எலியா’ என்ற பெயர் நான்கு நபர்களுக்கு இருந்தது
1. எலியா தீர்க்கதரிசி – 1 இராஜ 17:1, லூக் 9:30.
2. எரொகாமின் குமாரன் எலியா – 1 நாளா 8:27.
3. ஆரீமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:21.
4. ஏலாமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:26.
ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினியை வரவைத்தவர்கள் 3 பேர்கள்
1. எலியா – 1 இராஜ 18:37,38.
2. தாவீது – 1 நாளா 21:25,26.
3. சாலொமோன் – 2 நாளா 7:1.
நன்றி: ஜீவ பாதையில்
தாவீது 3 முறை ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டார்
a. தன் வீட்டார் மத்தியில் 1 சாமு 16:12,13
b. தன் கோத்திரத்தார் (யூதா) மத்தியில் – 2 சாமு 2:4.
c. தன் தேசத்தாரின் மத்தியில் – 2 சாமு 5:3.
கிதியோன் மீதியானியரை ஜெபிக்க சதாரணமான பொருள்களை பயன்படுத்தினார் – நியா 7:16-22.
a. எக்காளம்
b. வெறும் பானை
c. தீவட்டி
3 விதமான கிறிஸ்துக்கள்
a. இயேசு கிறிஸ்துக்கள் – எபி 13:8
b. அநிதிக் கிறிஸ்து – 1 யோவான் 2:18,22
c. கள்ளக் கிறிஸ்துக்கள் – மத் 24:24; மாற் 13:22.
பேய் என்ற வார்த்தை பழைய ஏப்பாட்டில் 3 முறை வருகிறது –
லேவி 17:7;
உபா 32:17;
2 நாள 11:15.
தாவீதின் பராக்கிரமசாலியான “பெனாயா” என்பவர் 3 சிங்கங்களை கொன்றவன் – 2 சாமு 23:20,22
மனுஷனுக்குள் ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற 3 தத்துவங்கள் அடங்கியிருக்கிறது – 1 தெச 5:23.
இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்த ஒரே பெண் நியாயாதிபதி தெபொராள் ஆகும் – நியா 4:4.
தந்தி முறையை (Telegraph) கண்டுபிடித்த Samuel.F.B Morse முதல் முதல் அனுப்பிய வார்த்தைகள் என்ன தெரியுமா?
What hath God wrought ? – Num 23:23.
தேவன் என்னென்ன செய்தார்? – எண் 23:23.
யூதர்கள் பழைய ஏற்பாட்டை (Torah) தோரா, நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.
நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன. இதில் 1000-வது அதிகாரம் யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.
வேதத்தில் பாட்டு பாடின பெண்கள் மொத்தம் 5.
a. மிரியாம் – யாத் 15:20-22
b. தெபொராள் – நியாய 5:1-31
c. அன்னாள் – 1 சாமுவேல் 2:1-10
d. எலிசபெத் – லூக் 1:42-45.
e. மரியாள் – லூக் 1:45-55.
புதிய ஏற்பாட்டில் “அல்லேலூயா” என்ற வார்த்தை நான்கு முறை வருகிறது – வெளி 19:1,3,4,6.
‘எலியா’ என்ற பெயர் நான்கு நபர்களுக்கு இருந்தது
1. எலியா தீர்க்கதரிசி – 1 இராஜ 17:1, லூக் 9:30.
2. எரொகாமின் குமாரன் எலியா – 1 நாளா 8:27.
3. ஆரீமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:21.
4. ஏலாமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:26.
ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினியை வரவைத்தவர்கள் 3 பேர்கள்
1. எலியா – 1 இராஜ 18:37,38.
2. தாவீது – 1 நாளா 21:25,26.
3. சாலொமோன் – 2 நாளா 7:1.
நன்றி: ஜீவ பாதையில்
Re: வேதாகம துணுக்குகள்
Tue Aug 20, 2013 7:02 am
வேதாகம துணுக்கு - 2
“ஜீவ விருட்சம்” என்ற வார்த்தை, வேதத்தில் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில் 3 முறையும் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தலில் 3 முறையும் வருகிறது. ஆதி 2:9; 3:22,24. வெளி 2:7; 22:2, 14.
வேதாகமத்திலே 3 நபர்களுக்கு “இயேசு” என்னும் பெயர் இருக்கிறது.
1. நம்முடைய தேவன் இயேசு – மத் 1:21.
2. கள்ளத்தீர்க்கதரிசியான பர்யேசு – அப் 13:6.
3. யுஸ்து என்னப்பட்ட இயேசு – கொலோ 4:11.
“அப்பா பிதாவே” என்று புதிய ஏற்பாட்டில் மூன்று முரை வருகிறது – மாற் 14:36, ரோம 8:15; கலா 4:6.
லேவியராகமத்தில் “தேவனாகிய கர்த்தர்” என 21 தடவை வருகிறது – லேவி 11:44; 18:4,30; 19:3,4,10,25,31,34,36; 20:7,24; 23:22,43; 24:22; 25:17,38,55; 26:1,13,44.
யோபுவுக்கு 2 முறை 7 குமாரரும் 3 குமாரத்திகளும் பிறந்தார்கள் – யோபு 1:2, 42:13.
தேவன் சமுத்திரத்துக்கு எல்லையைக் குறித்து வைத்திருக்கிறார் – யோபு 38:8-11.
கர்த்தருக்கு காணிக்கை செலுத்திய முதல் மனிதனும் காயீனே, முதல் கொலைகாரனும் காயீனே – ஆதி 4.
யோர்தான் நதி 3 முறை இரண்டாக பிரிந்தது
1. யோசு 4:7,19.
2. 2 இரா 2:8.
3. 2 இரா 2:13,14.
லேவியராகமத்தில் “கர்த்தர்” என்கிற வார்த்தை 21 தடவை வருகிறது. லேவி 11:45, 18:5,22; 19:12,16,18,28,89,32,37; 20:18; 21:12, 22:2,8,31,32,33; 26:2,45.
வேதத்திலே சொல்லப்பட்டுள்ள மலைகளில் மிக் உயரமான மலை அரராத் மலை. இதன் உயரம் 5260.8 மீட்டர் ஆகும்.
ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “ஐபிராத்து” (தற்போதைய பெயர் யூப்பிரடிஸ்) என்னும் நதியின் மொத்த நீளம் 2880 கி.மீ.
ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “இதெக்கேல்” என்னும் நதியின் நீளம் 1844.2 கி.மீ.
மோசே குழந்தையாக எஇடப்பட்ட நைல் நதியின் மொத்த நீளம் 3218.6 கி.மீ ஆகும். இதன் சராசரி அகலம் 1.5 கி.மீ.
யோர்தான் நதியினுடைய மொத்த நீளம் 321.86 கி.மீ ஆகும்.
தேவன் மனுஷனிடம் கேட்ட முதலாவது கேள்வி “நீ எங்கே இருக்கிறாய்?” ஆதி 3:9.
நன்றி: ஜீவ பாதையில்
“ஜீவ விருட்சம்” என்ற வார்த்தை, வேதத்தில் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில் 3 முறையும் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தலில் 3 முறையும் வருகிறது. ஆதி 2:9; 3:22,24. வெளி 2:7; 22:2, 14.
வேதாகமத்திலே 3 நபர்களுக்கு “இயேசு” என்னும் பெயர் இருக்கிறது.
1. நம்முடைய தேவன் இயேசு – மத் 1:21.
2. கள்ளத்தீர்க்கதரிசியான பர்யேசு – அப் 13:6.
3. யுஸ்து என்னப்பட்ட இயேசு – கொலோ 4:11.
“அப்பா பிதாவே” என்று புதிய ஏற்பாட்டில் மூன்று முரை வருகிறது – மாற் 14:36, ரோம 8:15; கலா 4:6.
லேவியராகமத்தில் “தேவனாகிய கர்த்தர்” என 21 தடவை வருகிறது – லேவி 11:44; 18:4,30; 19:3,4,10,25,31,34,36; 20:7,24; 23:22,43; 24:22; 25:17,38,55; 26:1,13,44.
யோபுவுக்கு 2 முறை 7 குமாரரும் 3 குமாரத்திகளும் பிறந்தார்கள் – யோபு 1:2, 42:13.
தேவன் சமுத்திரத்துக்கு எல்லையைக் குறித்து வைத்திருக்கிறார் – யோபு 38:8-11.
கர்த்தருக்கு காணிக்கை செலுத்திய முதல் மனிதனும் காயீனே, முதல் கொலைகாரனும் காயீனே – ஆதி 4.
யோர்தான் நதி 3 முறை இரண்டாக பிரிந்தது
1. யோசு 4:7,19.
2. 2 இரா 2:8.
3. 2 இரா 2:13,14.
லேவியராகமத்தில் “கர்த்தர்” என்கிற வார்த்தை 21 தடவை வருகிறது. லேவி 11:45, 18:5,22; 19:12,16,18,28,89,32,37; 20:18; 21:12, 22:2,8,31,32,33; 26:2,45.
வேதத்திலே சொல்லப்பட்டுள்ள மலைகளில் மிக் உயரமான மலை அரராத் மலை. இதன் உயரம் 5260.8 மீட்டர் ஆகும்.
ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “ஐபிராத்து” (தற்போதைய பெயர் யூப்பிரடிஸ்) என்னும் நதியின் மொத்த நீளம் 2880 கி.மீ.
ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “இதெக்கேல்” என்னும் நதியின் நீளம் 1844.2 கி.மீ.
மோசே குழந்தையாக எஇடப்பட்ட நைல் நதியின் மொத்த நீளம் 3218.6 கி.மீ ஆகும். இதன் சராசரி அகலம் 1.5 கி.மீ.
யோர்தான் நதியினுடைய மொத்த நீளம் 321.86 கி.மீ ஆகும்.
தேவன் மனுஷனிடம் கேட்ட முதலாவது கேள்வி “நீ எங்கே இருக்கிறாய்?” ஆதி 3:9.
நன்றி: ஜீவ பாதையில்
Re: வேதாகம துணுக்குகள்
Tue Aug 20, 2013 7:02 am
வேதாகம துணுக்கு 3
நான்கு சுவிசேஷங்களிலும் முதலாவது எழுதப்பப்பட்டது மாற்கு எழுதின சுவிசேஷமாகும்.
இஸ்ரவேலரின் முதல் மாதத்தின் பெயர் “ஆபிப்” (நிசான்). யாத் 12:12, 13:4, உபா 16:1, எஸ்தர் 3:7.
கலகம் செய்பவர்களுக்கு மட்டுமே சிலுவை மரணம் கொடுத்தனர் ரோமர் குடியுரிமை பெற்றவர்களுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு.
மாற் 14:51,52-ல் துப்பட்டியை போட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடின வாலிபன், அற்றூலின் ஆசிரியரான மார்குதான் என்று பரம்பரையாக நம்பிவருகின்றனர்.
சாலமோன் கட்டிய தேவாலயம் ஏறக்குறைய 380 வருடங்கள் நிலைத்திருந்தது.
எலியாவை தேவன் அக்கினி ரதமும், அக்கினி குதிரைகள் மூலமாய், சூழல்காற்றிலே உயிரோடு எடுத்து கொண்டார் 2 இரா 2:11.
ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்து கொண்டிருக்கையில் தேவனால் உயிரோடு எடுத்துகொள்ளப்பட்டான் ஆதி 5:24.
கிரேக்க மொழியில் மொத்தம் 24 எழுத்துக்கள் உள்ளன. இதில் முதல் எழுத்து “அல்பா” கடைசி எழுத்து “ஒமேகா” ஆகும் (வெளி 1:8-ல் நம் தேவனின் நாமமு இதுவே).
பிதாவாகிய தேவனை “அப்பா” என்று வேதத்திலே மூன்று முறை குறிப்பிடஊஅட்டுள்ளது.(மாற் 14:36, ரோம 8:15, கலா 4:6).
வேதத்திலே ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. (2 நாளா 20:7, ஏசா 41:8, யாக் 2:23).
இயேசுவின் பிறப்பில் பரிசுகள் கொண்டுவந்த மூன்று சாஸ்திரிகளின் பெயர்கள் :-
1) மெல்கொயர் – பரிசு பொன்.
2) காஸ்பர் – பரிசு வெள்ளை போளம்.
3) பால்தாஜர் – தூபவர்கம் என்று கண்டுபிடித்துள்ளனர்.
நன்றி: ஜீவபாதையில்
நான்கு சுவிசேஷங்களிலும் முதலாவது எழுதப்பப்பட்டது மாற்கு எழுதின சுவிசேஷமாகும்.
இஸ்ரவேலரின் முதல் மாதத்தின் பெயர் “ஆபிப்” (நிசான்). யாத் 12:12, 13:4, உபா 16:1, எஸ்தர் 3:7.
கலகம் செய்பவர்களுக்கு மட்டுமே சிலுவை மரணம் கொடுத்தனர் ரோமர் குடியுரிமை பெற்றவர்களுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு.
மாற் 14:51,52-ல் துப்பட்டியை போட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடின வாலிபன், அற்றூலின் ஆசிரியரான மார்குதான் என்று பரம்பரையாக நம்பிவருகின்றனர்.
சாலமோன் கட்டிய தேவாலயம் ஏறக்குறைய 380 வருடங்கள் நிலைத்திருந்தது.
எலியாவை தேவன் அக்கினி ரதமும், அக்கினி குதிரைகள் மூலமாய், சூழல்காற்றிலே உயிரோடு எடுத்து கொண்டார் 2 இரா 2:11.
ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்து கொண்டிருக்கையில் தேவனால் உயிரோடு எடுத்துகொள்ளப்பட்டான் ஆதி 5:24.
கிரேக்க மொழியில் மொத்தம் 24 எழுத்துக்கள் உள்ளன. இதில் முதல் எழுத்து “அல்பா” கடைசி எழுத்து “ஒமேகா” ஆகும் (வெளி 1:8-ல் நம் தேவனின் நாமமு இதுவே).
பிதாவாகிய தேவனை “அப்பா” என்று வேதத்திலே மூன்று முறை குறிப்பிடஊஅட்டுள்ளது.(மாற் 14:36, ரோம 8:15, கலா 4:6).
வேதத்திலே ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. (2 நாளா 20:7, ஏசா 41:8, யாக் 2:23).
இயேசுவின் பிறப்பில் பரிசுகள் கொண்டுவந்த மூன்று சாஸ்திரிகளின் பெயர்கள் :-
1) மெல்கொயர் – பரிசு பொன்.
2) காஸ்பர் – பரிசு வெள்ளை போளம்.
3) பால்தாஜர் – தூபவர்கம் என்று கண்டுபிடித்துள்ளனர்.
நன்றி: ஜீவபாதையில்
Re: வேதாகம துணுக்குகள்
Tue Aug 20, 2013 7:25 am
நமது வேதாகமத்திலிருந்து சில விசேஷம், இது வித்தியாசங்கள்
- 969 ஆண்டுகள் உயிர்வாழ்ந்த ஒரு அதிசய மனிதன் பற்றி ஆதி:5:27-ல் காணலாம்.
- தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்ட காலம் ஆதி:6:2 -ல் உள்ளது.
- கற்களில் ஒன்றை தலையணையாக பயன்படுத்திய ஒரு நபர் இங்கே ஆதி:28:11
- பிள்ளை பிறக்கும் முன்பே அதின் கையில் சிவப்புநூலைக் கட்டிய சம்பவம் ஆதி:38:28,29 -ல் உள்ளது.
- ஒரு மனிதன் தன் கைகளை உயர்த்தி பிடித்ததினால் போரில் வெற்றி கொண்ட அதிசய சம்பவம் யாத்:17:11-ல்.
- கழுதை ஒரு மனிதனிடம் பேசிய அதிசயம் எண்ணாகமம்:22:28.29-ல்.
- 13 அடி நீளமும் 6 அடி அகலமும் உடைய இரும்புக்கட்டில் கொண்ட இராட்சத மன்னன் ஒருவன் உபாகமம்:3:11
- விவாகம் செய்யும் முன் தலையை சிரைத்துக் கொள்ளவேண்டிய ஸ்திரி பற்றி உபாகமம்:21:11-13-ல்.
- புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது உபாகமம்:22:5
- சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒரு பகல் முழுதும் நடுவானத்தில் நின்ற சம்பவம் யோசுவா:10:11
- ஆணியை நெற்றியிலே அடித்து ஒரு மனிதனை கொன்று போட்ட ஸ்திரி நியாயாதிபதிகள்:4:17-21
- தண்ணிரை நாய் நாவினாலே நக்குவது போல நக்கி குடித்த மனிதர்கள் பற்றி நியாயாதிபதிகள்:7:5
- இடதுகை வாக்கான எழுநூறுபேர் கொண்ட ராணுவம் நியாயாதிபதிகள்:20:16
- வருஷாந்தரம் சிரைத்துக்கொள்ளும் ஒருவனின் தலைமயிரின் நிறை ஏறக்குறைய மூன்று கிலோ. II சாமுவேல்:14:26
- கைகளில் ஆறு, கால்களில் ஆறு என இருபத்து நான்கு விரல்களுள்ளவன்; II சாமுவேல்:21:20
- எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் கொண்டவன் I இராஜாக்கள்:11:3
- வானத்திலிருந்து அக்கினி இறங்கி வாய்க்காலிலிருந்த தண்ணீரை முழுவதும் நக்கிப்போட்ட அதிசயம் I இராஜாக்கள்:18 :38
- இரதத்தை முந்தி ஓடிய ஒரு மனிதன் I இராஜாக்கள்:18 :45,46
- இரும்புக் கோடரி தண்ணீரில் மிதந்த அதிசயம் II இராஜாக்கள்:6:6
- மகனை ஆக்கித் தின்ற ஒரு ஸ்திரி II இராஜாக்கள்:6:29
- ஸ்திரியின் மாமிசத்தை தின்ன நாய்கள் II இராஜாக்கள்:9:36
- என்பத்தி எட்டு பிள்ளைகளை பெற்ற ஒரு மனிதன் II நாளாகமம்:11:21
- பத்துப்பாகை பின்னோக்கிச் சென்ற சூரியன் ஏசாயா:38:8
- மூன்றுவருஷம் வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தவன் ஏசாயா:20:2,3
- ஒரே இரவில் 185,000 பேர் சங்கரிக்கப்பட்டது ஏசாயா:37:36
- விண்ணப்பம் செய்ததால் வாழ்நாளில் பதினைந்து வருஷம் கூடியது ஏசாயா:38:1-5
- வெட்டுக்கிளியை ஆகாரமாகக் கொண்ட மனிதன் மத்தேயு:3:4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|