நமது கையும் தேவனின் கரமும்
Tue Jul 23, 2013 8:28 am
சிறுமியும் சாக்லேட்டும்
ஒரு முறை விழாவில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் சாக்லேட் வழங்கிக் கொண்டு இருந்தார்கள் ;
அப்போது அங்கு மூன்று வயது சிறுமியிடம் சாக்லேட் நி றைந்த தட்டை நீட்டி
"பாப்பா உனக்கு வேண்டியதை எவ்வளவு வேடுமானாலும் நீயே
எடுத்துக்கோ " என்று சொன்ன போது ,
அந்த சிறுமியோ ," வேண் டா ம் மாமா நீங்களே எனக்கு குடுங்க போதும் " என்றது ;
அருகில் இருந்தவர் சிறுமியிடம் ," ஏன் பா ப்பா மாமா தான் உன்னை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்க சொன்னாரே நீ ஏன் வேண்டாம் ன்னு சொல்லிட்டு மாமாவையே தர சொன்னே " என்று கேட்டார் ; அதற்கு அந்த சிறுமி சொன்ன பதில் தான் மிகவும்
சுவாரசியமானது ;
" நான் ரொம்ப சின்ன பொண்ணு தானேஎன்கையும் சின்னது
எவ்வளவு தான் எடுத்தாலும் எனக்கு கொஞ்சமா தான்
கிடைக்கும் ; ஆனா இப்போ மாமா கொடுக்கும் போது
அவரோட கை பெருசு அதனாலே எனக்கு இப்போ என் மடி நிறைய
கிடைச்சது !" என்றால் மிகவும் சந்தோசமாக
இது எப்படி இருக்கு ?
ஒரு முறை விழாவில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் சாக்லேட் வழங்கிக் கொண்டு இருந்தார்கள் ;
அப்போது அங்கு மூன்று வயது சிறுமியிடம் சாக்லேட் நி றைந்த தட்டை நீட்டி
"பாப்பா உனக்கு வேண்டியதை எவ்வளவு வேடுமானாலும் நீயே
எடுத்துக்கோ " என்று சொன்ன போது ,
அந்த சிறுமியோ ," வேண் டா ம் மாமா நீங்களே எனக்கு குடுங்க போதும் " என்றது ;
அருகில் இருந்தவர் சிறுமியிடம் ," ஏன் பா ப்பா மாமா தான் உன்னை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்க சொன்னாரே நீ ஏன் வேண்டாம் ன்னு சொல்லிட்டு மாமாவையே தர சொன்னே " என்று கேட்டார் ; அதற்கு அந்த சிறுமி சொன்ன பதில் தான் மிகவும்
சுவாரசியமானது ;
" நான் ரொம்ப சின்ன பொண்ணு தானேஎன்கையும் சின்னது
எவ்வளவு தான் எடுத்தாலும் எனக்கு கொஞ்சமா தான்
கிடைக்கும் ; ஆனா இப்போ மாமா கொடுக்கும் போது
அவரோட கை பெருசு அதனாலே எனக்கு இப்போ என் மடி நிறைய
கிடைச்சது !" என்றால் மிகவும் சந்தோசமாக
இது எப்படி இருக்கு ?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|