யார் உயர்ந்தவர்கள்?
Sun Jul 07, 2013 5:49 am
எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. அந்த வழியாக ஆண் யானையும், பெண் யானையும் வந்தன. எறும்புகளைப் பார்த்ததும் பெண் யானை நின்றது. ஆண் யானையையும் நிற்கச் சொன்னது.
‘ஏன் நின்ற வேண்டும்?’ ஆண் யானை கேட்டது.
‘பாவம் எறும்புகள். அவற்றை மிதித்துவிடாதே’ பெண் யானை சொன்னது. இரண்டு யானைகளும் ஜாக்கிரதையாக எறும்புகளைத் தாண்டிச் சென்றன.
ஊர்ந்து கொண்டிருந்த எறும்புகளில் ஒன்று மற்றொன்றிடம் சொன்னது. ‘பார்த்தாயா?’ நாம் கடித்துவிடுவோம் என்று பயந்து அந்த யானைகள் விலகிச் செல்கின்றன!’
ஏனைய ஏறும்புகள் சொன்னது. ‘பாவப்பட்ட ஜென்மங்கள் பிழைத்துப் போகட்டும்.
via Ilayaraja Dentist.
‘ஏன் நின்ற வேண்டும்?’ ஆண் யானை கேட்டது.
‘பாவம் எறும்புகள். அவற்றை மிதித்துவிடாதே’ பெண் யானை சொன்னது. இரண்டு யானைகளும் ஜாக்கிரதையாக எறும்புகளைத் தாண்டிச் சென்றன.
ஊர்ந்து கொண்டிருந்த எறும்புகளில் ஒன்று மற்றொன்றிடம் சொன்னது. ‘பார்த்தாயா?’ நாம் கடித்துவிடுவோம் என்று பயந்து அந்த யானைகள் விலகிச் செல்கின்றன!’
ஏனைய ஏறும்புகள் சொன்னது. ‘பாவப்பட்ட ஜென்மங்கள் பிழைத்துப் போகட்டும்.
via Ilayaraja Dentist.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|