கை இருக்கும் வரைக்கும் வேதத்தை கிழிப்பேன் என்றவர்
Fri Jun 12, 2015 2:51 pm
தன்னுடைய கை இருக்கும் வரைக்கும் வேதத்தை கிழிப்பேன் என்றவர் இவர்.
#மாதவிளை பகுதியில் அப்பாவி போதகரை கொடுமை படுத்தி ஆலயத்தில் ஜெபக்கூட்டம் நடத்த விடாமல் ஆலய சுவரில் இருந்த வசனங்கள் மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றிய நண்பர் இவர்....!
அவரது 2 மாடுகளும் இறந்தது குறிப்பிடத்தக்கது....
மேலும் இவருக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி மனைவி இளம் வயதில் இறந்ததும் குறிப்பிடத்தக்கது...!
இவர் குடும்பம் இரட்சிக்கப்பட ஜெபிக்கவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|