பவுல் மீதிருந்த பயத்தினால்!
Sat May 31, 2014 7:28 pm
அப்போஸ்தலர் 19:
எதிராளிகள் நம்மை நோக்கி கர்ஜிப்பதற்குக் காரணம் நம்மீதுள்ள பயமாகவும் இருக்கலாம்.
எபேசு நகர மக்கள் ஒன்றுகூடி மணிக்கணக்கில், "எபேசியரின் தியானாளே பெரியவள்" என்று விண்ணதிர கோஷமிட்டது தியானாள் மீதிருந்த பக்தியினால் அல்ல, பவுல் மீதிருந்த பயத்தினால்!
சபை பாதாளத்தின் வாசல்களைப் பந்தாடிய காலங்கள் மறுபடியும் வரட்டும்.
சகோ.விஜயகுமார்
எதிராளிகள் நம்மை நோக்கி கர்ஜிப்பதற்குக் காரணம் நம்மீதுள்ள பயமாகவும் இருக்கலாம்.
எபேசு நகர மக்கள் ஒன்றுகூடி மணிக்கணக்கில், "எபேசியரின் தியானாளே பெரியவள்" என்று விண்ணதிர கோஷமிட்டது தியானாள் மீதிருந்த பக்தியினால் அல்ல, பவுல் மீதிருந்த பயத்தினால்!
சபை பாதாளத்தின் வாசல்களைப் பந்தாடிய காலங்கள் மறுபடியும் வரட்டும்.
சகோ.விஜயகுமார்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|