உருப்படுமா இது? பாவிகளா!
Wed Aug 07, 2013 6:37 am
வாங்க அண்ணே வாங்க ஜாதிய தீண்டாமை இல்லாத கிருத்துவ மதத்தில் சேர்ந்துகொள்வோம். சீக்கிரமா வாங்கன்னே, வாங்க.
இந்த உலகில் தோன்றிய முதல் கம்முநிஷ்ட் ஜீசஸ்தான். ஒருவேளை அவர் மறுபிறவி எடுத்து இந்தியா வந்தால் எந்த ஜாதியில் சேர்ப்பீர்கள் வெங்காயங்களா? பாவம்டா ஏசுநாதர், விட்ருங்க அவரை
ஒரு நல்ல மகானை "மதம்" என்ற பெயரில் எப்படியெல்லாம் கேவலபடுத்த முடியுமோ அப்படியெல்லாம் கேவலப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
நன்றி: முகநூல் - விஜயகுமார்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|