எருசலேம் கிழக்கு வாசல் ஏன் மூடப்பட்டுள்ளது?
Fri Dec 08, 2017 12:31 pm
எருசலேம் கிழக்கு வாசல் ஏன் மூடப்பட்டுள்ளது?
“வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” – மத்தேயு 24:34.
கிறிஸ்து பிறப்பதற்கு 572 ஆண்டுகளுக்கு முன்பு, யூத ஆசாரியர் எசேக்கியேல் உரைத்த,
“பின்பு அவர் என்னைக் கிழக்குக்கு எதிரே, பரிசுத்த ஸ்தலத்துக்குப் புறவாசல் வழியே திரும்பப் பண்ணினார்; அது பூட்டப்பட்டு இருந்தது. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டு இருக்க வேண்டும் என்றார்” – எசேக்கியேல் 44:1-2
இந்த தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு 600 ஆண்டுகள் கடந்தன. அந்த கிழக்கு வாசல் அருகே திரளான ஜனங்கள், “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” என்று ஆர்பரிக்கும் காலம் வந்தது.
எருசலேமின் குடிகள் தங்கள் வஸ்திரங்களையும் தென்னங்கீற்றுகளையும் நிலத்திலே விரிக்க ஒருவர் மகிமையோடும் துதிகளோடும் அந்த கிழக்கு வாசலை கழுதை குட்டியின் மேல் அமர்ந்தவராய் கடந்து செல்கிறார்!
“கழுதையையும் குட்டியையும் கொண்டு வந்து, அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள். திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக் கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள், அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்தில் இருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.” -மத்தேயு 21: 7-10
எருசலேமிற்குள் பிரவேசித்த இயேசு, சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு எழுந்தருளி சென்று விட்டார். ஆனால் யூதர்கள் அவரை மேசியா என்று ஏற்கவில்லை.
ஏசுநாதர் சென்று 1400 வருடங்களுக்கு பிறகு எருசலேம் படையெடுக்கப்பட்டு இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. சுல்தான் சுலைமான் எருசலேமின் மதிற்சுவர்களை சீர்படுத்த தொடங்கினார்.
“வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” – மத்தேயு 24:34.
கிறிஸ்து பிறப்பதற்கு 572 ஆண்டுகளுக்கு முன்பு, யூத ஆசாரியர் எசேக்கியேல் உரைத்த,
“பின்பு அவர் என்னைக் கிழக்குக்கு எதிரே, பரிசுத்த ஸ்தலத்துக்குப் புறவாசல் வழியே திரும்பப் பண்ணினார்; அது பூட்டப்பட்டு இருந்தது. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டு இருக்க வேண்டும் என்றார்” – எசேக்கியேல் 44:1-2
இந்த தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு 600 ஆண்டுகள் கடந்தன. அந்த கிழக்கு வாசல் அருகே திரளான ஜனங்கள், “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” என்று ஆர்பரிக்கும் காலம் வந்தது.
எருசலேமின் குடிகள் தங்கள் வஸ்திரங்களையும் தென்னங்கீற்றுகளையும் நிலத்திலே விரிக்க ஒருவர் மகிமையோடும் துதிகளோடும் அந்த கிழக்கு வாசலை கழுதை குட்டியின் மேல் அமர்ந்தவராய் கடந்து செல்கிறார்!
“கழுதையையும் குட்டியையும் கொண்டு வந்து, அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள். திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக் கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள், அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்தில் இருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.” -மத்தேயு 21: 7-10
எருசலேமிற்குள் பிரவேசித்த இயேசு, சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு எழுந்தருளி சென்று விட்டார். ஆனால் யூதர்கள் அவரை மேசியா என்று ஏற்கவில்லை.
ஏசுநாதர் சென்று 1400 வருடங்களுக்கு பிறகு எருசலேம் படையெடுக்கப்பட்டு இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. சுல்தான் சுலைமான் எருசலேமின் மதிற்சுவர்களை சீர்படுத்த தொடங்கினார்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|