Page 2 of 2 • 1, 2
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:01 am
ஏட்டு : இந்த ஸ்டேசன்ல என்னைப் பிடிக்காத துரோகி எவனோ இருக்கான்.
கான்ஸ்டபிள் : என்னாச்சு சார்?
ஏட்டு : நான் ரொம்ப நேர்மையான அதிகாரி. லஞ்சம் வாங்க மாட்டேன்னு புரளிய கிளப்பி விட்டிருக்கான்யா!
கான்ஸ்டபிள் : என்னாச்சு சார்?
ஏட்டு : நான் ரொம்ப நேர்மையான அதிகாரி. லஞ்சம் வாங்க மாட்டேன்னு புரளிய கிளப்பி விட்டிருக்கான்யா!
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:02 am
எஸ்.ஐ: ராஸ்கல்! என்ன தைரியத்துலடா பட்டப் பகல்லேயே ஆள் இருக்குற வீட்டுல போய் திருடின?
திருடன் : எல்லாம் நீங்க லஞ்சம் வாங்குவீங்கன்ற தைரியத்துல தான் சார்
திருடன் : எல்லாம் நீங்க லஞ்சம் வாங்குவீங்கன்ற தைரியத்துல தான் சார்
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:02 am
ஆசிரியர் : பெரிய அரசியல்வாதியோட மகனா இருந்துட்டு கூட்டல், கழித்தல் தப்பு தப்பா போடுறியேடா. நாளைக்கு வரவு செலவு கணக்கு எப்படி பார்க்கப் போறியோன்னு கவலையா இருக்கு!
மாணவன் : வெட்டி கவலைய விடுங்க சார். வரவை நான் பார்த்துக்குவேன். செலவு ஐட்டத்தை எல்லாம் கட்சிக்காரன் எவன் தலையிலயாவது கட்டிடலாம்
மாணவன் : வெட்டி கவலைய விடுங்க சார். வரவை நான் பார்த்துக்குவேன். செலவு ஐட்டத்தை எல்லாம் கட்சிக்காரன் எவன் தலையிலயாவது கட்டிடலாம்
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:02 am
மனைவி : என்னங்க! ரேசன் கார்டு அப்ளிகேஷன்ல ஏழு குழந்தைகள் இருக்கறதா எழுதியிருக்கீங்க? நமக்கு இரண்டு குழந்தைங்க தான இருக்காங்க!
கணவன் : ஓ! நமக்கு இரண்டு குழந்தைங்க தான் இருக்காங்களோ! நான் எனக்குன்னு நினைச்சுட்டேன்
கணவன் : ஓ! நமக்கு இரண்டு குழந்தைங்க தான் இருக்காங்களோ! நான் எனக்குன்னு நினைச்சுட்டேன்
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:02 am
கணவன் : நீ வேலைக்கு போன பிறகு ஊர்ல இருந்து எங்கம்மா வந்திருக்காங்க. போய் பார்த்து எப்ப வந்தீங்கன்னு கேட்டியா?
மனைவி : கேட்காம இருப்பேனா? எப்ப வந்தீங்கன்னு விசாரிச்சுட்டு எதுக்கு வந்தீங்கன்னு ஒரு வார்த்தை சேர்த்தே கேட்டேன். அதுக்காக கோவிச்சுகிட்டு கிளம்பி போய்ட்டாங்க
மனைவி : கேட்காம இருப்பேனா? எப்ப வந்தீங்கன்னு விசாரிச்சுட்டு எதுக்கு வந்தீங்கன்னு ஒரு வார்த்தை சேர்த்தே கேட்டேன். அதுக்காக கோவிச்சுகிட்டு கிளம்பி போய்ட்டாங்க
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:03 am
மனைவி : காதலிக்கும் போது அடிக்கடி என் மேல கொள்ள ஆசையா இருக்குன்னு சொல்லுவீங்க. இப்போ ..?
கணவன் : கொல்ல ஆசையா இருக்கு!
கணவன் : கொல்ல ஆசையா இருக்கு!
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:03 am
ஒருவர் : பெரிய விழா நடத்தி எங்க தொகுதி எம்.எல்.ஏக்கு தியாகி பட்டம் குடுக்கப் போறோம்.
மற்றொருவர் : அப்படி என்ன தியாகம் பண்ணியிருக்காரு?
ஒருவர் : சூடு, சொரணை, மானம், மரியாதை, இதையெல்லாம் தான்
மற்றொருவர் : அப்படி என்ன தியாகம் பண்ணியிருக்காரு?
ஒருவர் : சூடு, சொரணை, மானம், மரியாதை, இதையெல்லாம் தான்
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:04 am
மனைவி : நம்ம பொண்ணு யாரையோ காதலிக்கிறதா சந்தேகப்படுறீங்களா! ஏங்க?
கணவன் : சமீப காலமா என் கிட்டே செலவுக்குப் பணம் வாங்குறதை நிறுத்திட்டாளே!
கணவன் : சமீப காலமா என் கிட்டே செலவுக்குப் பணம் வாங்குறதை நிறுத்திட்டாளே!
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:05 am
காதலன் : நீ பார்த்தால் நான் பார்ப்பேன். நீ சிரித்தால் நான் சிரிப்பேன். நீ அழுதால் நான் அழுவேன். அப்போ நான் யாருன்னு சொல்லு!
காதலி : நீ ஒரு லூசு
காதலி : நீ ஒரு லூசு
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:05 am
மனைவி : அந்த காலத்துல பித்தளை பாத்திரத்துல சமையல் பண்ணி செம்பு குடத்துல தண்ணி பிடிச்சி வைப்பாங்களாமே! ஏங்க?
கணவன் : ஏதாவது ஆத்திரம் அவசரம்ன்னா பாத்திரத்தை அடகு வச்சுக்கலாம்ன்னு தான்
கணவன் : ஏதாவது ஆத்திரம் அவசரம்ன்னா பாத்திரத்தை அடகு வச்சுக்கலாம்ன்னு தான்
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:06 am
ஆசிரியர் : அப்பளம்ங்கிற வார்த்தைய உங்க பையன் அபளம்ன்னு தப்பு தப்பா சொல்லுறான். என்னன்னு கேளுங்க.
பையனின் அப்பா : ஏன்டா சார் சொல்லுற மாதிரி அப்பளம்ன்னு அழுத்தி சொன்னா என்னடா?
பையன் : போப்பா! அபளத்தை அழுத்தினா அபளம் நொறுங்கிடும்
பையனின் அப்பா : ஏன்டா சார் சொல்லுற மாதிரி அப்பளம்ன்னு அழுத்தி சொன்னா என்னடா?
பையன் : போப்பா! அபளத்தை அழுத்தினா அபளம் நொறுங்கிடும்
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:06 am
ஒருத்தி : குண்டா இருக்குற பொண்ணுங்களுக்கு நடிக்க சான்ஸ் தராத அந்த டைரக்டர் உனக்கு ஹீரோயின் சான்ஸ் குடுத்திருக்காருன்னா உன் எடைய குறைச்சுக்கறதா அவர் கிட்டே சொன்னியா?
மற்றொருத்தி : ம்ஹும்! உடைய குறைச்சுக்கறதா சொன்னேன்
மற்றொருத்தி : ம்ஹும்! உடைய குறைச்சுக்கறதா சொன்னேன்
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:06 am
ஒருவர் : நீங்க ரொம்ப பயப்படுற ஒரு பிராணியோட பெயரை கேட்டா உங்க ஒய்ப்போட பெயரை சொல்றீங்க..?
மற்றொருவர் : ஆமா! அவ பெரிய சந்தேகப் பிராணிங்க
மற்றொருவர் : ஆமா! அவ பெரிய சந்தேகப் பிராணிங்க
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:07 am
டீச்சர் : பூமியோட எடை என்னன்னு கேட்டா பதில் சொல்லாம ஏன்டா திரு திருன்னு முழிக்குற?
மாணவன் : நான் முழிக்கலை. லூசுத்தனமா நீங்க கேள்வி கேட்குறதுனால முறைக்கிறேன்
மாணவன் : நான் முழிக்கலை. லூசுத்தனமா நீங்க கேள்வி கேட்குறதுனால முறைக்கிறேன்
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:07 am
மந்திரி : அண்டை நாட்டு அரசன் தங்களைச் சந்திக்க தில்லோடு வருகிறானாம் மன்னா!
மன்னன் : வரட்டும்! வரட்டும்!! அதை வாங்கி கொண்டு பதிலுக்கு தூள், சாமி, பீமா ஆகியவைகளைக் கொடுத்து அனுப்புவோம்.
மன்னன் : வரட்டும்! வரட்டும்!! அதை வாங்கி கொண்டு பதிலுக்கு தூள், சாமி, பீமா ஆகியவைகளைக் கொடுத்து அனுப்புவோம்.
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:08 am
நிருபர் : கழுத்து நிறைய நகைகளைப் போட்டுக்கிட்டு ஒரு குடும்ப பெண் நடு ராத்திரில தன்னந் தனியா ரோட்டுல நடந்து போறது தான் உண்மையான சுதந்திரம். உங்க ஆட்சில அப்படி இருக்கான்னு சொல்லுங்க.
அரசியல்வாதி : அதெல்லாம் இருக்கட்டும். தன்னந் தனியா கழுத்து நிறைய நகைகளைப் போட்டுக் கிட்டு ராத்திரில ஒரு குடும்ப பெண்ணுக்கு ரோட்டுல என்ன வேலைன்னு முதல்ல நீ சொல்லு
அரசியல்வாதி : அதெல்லாம் இருக்கட்டும். தன்னந் தனியா கழுத்து நிறைய நகைகளைப் போட்டுக் கிட்டு ராத்திரில ஒரு குடும்ப பெண்ணுக்கு ரோட்டுல என்ன வேலைன்னு முதல்ல நீ சொல்லு
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:08 am
ஒருவர் : மகாலெட்சுமியோட போட்டோவை பையில வச்சிருந்தா பணம் கொட்டும்ன்னு பெரியவங்க சொல்லுறாங்க சார்.
மேனேஜர் : சரி! இதை எதுக்கு என் கிட்டே சொல்லுற?
ஒருவர் : நான் பையில வச்சுக்கறதுக்கு நம்ம ஆபீஸ் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மகாலெட்சுமியோட போட்டோவை வாங்கி குடுங்க சார்.
மேனேஜர் : சரி! இதை எதுக்கு என் கிட்டே சொல்லுற?
ஒருவர் : நான் பையில வச்சுக்கறதுக்கு நம்ம ஆபீஸ் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மகாலெட்சுமியோட போட்டோவை வாங்கி குடுங்க சார்.
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:09 am
டிவிநிகழ்ச்சி
மேடம் : இது டாக்டருடன் பேசும் நிகழ்ச்சி. நேயர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம் .
ஹலோ ! யார் சார் பேசறது ? கொஞ்சம் பலமா பேசுங்க !
நேயர் : மேடம் ! எனக்கு ரெண்டு நாளா வயித்து வலி ! தாங்க முடியல !
மேடம் : ஹலோ சார் ! உங்க T . V வால்யூமைக் கொஞ்சம் குறைச்சு வையுங்க !
நேயர் : டி. வி . வால்யூமைக் குறைச்சு வச்சா வயித்துவலி நின்னுடுங்களா ?
மேடம் : ????????????????
மேடம் : இது டாக்டருடன் பேசும் நிகழ்ச்சி. நேயர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம் .
ஹலோ ! யார் சார் பேசறது ? கொஞ்சம் பலமா பேசுங்க !
நேயர் : மேடம் ! எனக்கு ரெண்டு நாளா வயித்து வலி ! தாங்க முடியல !
மேடம் : ஹலோ சார் ! உங்க T . V வால்யூமைக் கொஞ்சம் குறைச்சு வையுங்க !
நேயர் : டி. வி . வால்யூமைக் குறைச்சு வச்சா வயித்துவலி நின்னுடுங்களா ?
மேடம் : ????????????????
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:18 am
கஞ்ச மகா பிரபு ஒருவன் வீட்டிற்கு ஒரு விருத்தாளி வந்தான்....!
கஞ்சன்: வாங்க வாங்க... இருங்க .. என்ன சாப்பிடுறீந்க .சூடாவா குளிப்பானமா...?
விருந்தாளி :குளிர்பாணம்!
கஞ்சன்: நல்லது...ஜூசா ,, சர்பத்ஆ?
விருந்தாளி :ஜூஸ்!
கஞ்சன்: சரி. கண்ணாடி கிளாஸ்லயா பித்தளை கிளாஸ் லயா?
விருந்தாளி :பித்தளை கிளாசிலயே குடுங்க...!
கஞ்சன்: சாதா கிளாசா.. டிசைன் போட்ட கிளாசிலயா?
விருந்தாளி ஒருமாதிரி பார்த்து கொண்டு) டிசைன் போட்ட கிளாஸ்!
கஞ்சன்:ம் ம்ம்.. சரி அதில என்ன டிசைன்.. கோடு போட்டதா.. பூ போட்ட தா?
விருந்தாளி : பூ போட்டது போதும்..!
கஞ்சன் விடவில்லை) சரி ,, என்ன பூ ரோஜாப்பூ வா.. இல்ல தாமரை பூவா?
விருந்தாளி: ரோஜாபூ..!
கஞ்சன் மனைவியை பார்த்து) அடியே.. நம்ம வீட்டில ரோஜாபூ டிசைன் போட்ட பித்தளை கிளாஸ் இருக்கா...?
கஞ்சன் மனைவி: இல்லீங்க...!
கஞ்சன்: அப்படியா....விருந்தாளிக்கு எது பிடிக்குமோ அதை தான் குடுகணும்....சரி , சாருக்கு பிடிச்ச ரோஜாபூ டிசைன் போட்ட பித்தளை கிளாஸ் இல்லாததாலே அவருக்கு ஜூஸ் வேண்டாம் விடு...
விருந்தாளி :???
கஞ்சன்: வாங்க வாங்க... இருங்க .. என்ன சாப்பிடுறீந்க .சூடாவா குளிப்பானமா...?
விருந்தாளி :குளிர்பாணம்!
கஞ்சன்: நல்லது...ஜூசா ,, சர்பத்ஆ?
விருந்தாளி :ஜூஸ்!
கஞ்சன்: சரி. கண்ணாடி கிளாஸ்லயா பித்தளை கிளாஸ் லயா?
விருந்தாளி :பித்தளை கிளாசிலயே குடுங்க...!
கஞ்சன்: சாதா கிளாசா.. டிசைன் போட்ட கிளாசிலயா?
விருந்தாளி ஒருமாதிரி பார்த்து கொண்டு) டிசைன் போட்ட கிளாஸ்!
கஞ்சன்:ம் ம்ம்.. சரி அதில என்ன டிசைன்.. கோடு போட்டதா.. பூ போட்ட தா?
விருந்தாளி : பூ போட்டது போதும்..!
கஞ்சன் விடவில்லை) சரி ,, என்ன பூ ரோஜாப்பூ வா.. இல்ல தாமரை பூவா?
விருந்தாளி: ரோஜாபூ..!
கஞ்சன் மனைவியை பார்த்து) அடியே.. நம்ம வீட்டில ரோஜாபூ டிசைன் போட்ட பித்தளை கிளாஸ் இருக்கா...?
கஞ்சன் மனைவி: இல்லீங்க...!
கஞ்சன்: அப்படியா....விருந்தாளிக்கு எது பிடிக்குமோ அதை தான் குடுகணும்....சரி , சாருக்கு பிடிச்ச ரோஜாபூ டிசைன் போட்ட பித்தளை கிளாஸ் இல்லாததாலே அவருக்கு ஜூஸ் வேண்டாம் விடு...
விருந்தாளி :???
Re: செம கடிகள் - 3
Thu Jul 09, 2015 11:58 pm
மனோதத்துவ டாக்டரிடம் வந்த ஒருவர்,
"டாக்டர் நீங்கள் தான் என்னை எப்படியாவது குணப்படுத்த வேண்டும்". என்றார்.
"உங்களுக்கு என்ன நோய்?.. விளக்கமாகச் சொல்லுங்கள்"? என்று கேட்டார் டாக்டர்.
"இரவில் நான் கட்டிலின் மேல் படுத்தவுடன் கட்டிலின் கீழ் யாரோ இருப்பதைப் போலத் தோன்றுகிறது.
கட்டிலை விட்டுக் கீழே இறங்கிப் பார்க்கிறேன். அங்கு யாருமே இல்லை. பயம் போவதற்காக நான் கட்டிலின் கீழேயே படுத்துக் கொள்கிறேன். இப்பொழுது கட்டிலின் மேல் யாரோ படுத்துக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது. இப்படியே இரவு முழுவதும் கட்டிலின் மேலும் கீழும் மாறிப் மாறிப் படுத்துக் கொண்டே இருக்கிறேன். இதனால் எனக்குப் பைத்தியமே பிடித்து விடும் போல இருக்கிறது", என்றான்.
உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். வாரந்தோறும் இரண்டு முறை தவறாமல் என்னை இரண்டாண்டுகள் பார்க்க வேண்டும். என்னை ஒவ்வொரு முறை சந்திப்பதற்கும் ரூ. 300 கட்டணம் தர வேண்டும். என்ன சொல்கிறீர்கள்"? என்று கேட்டார் டாக்டர்.
"நிறைய செலவாகும் போல இருக்கிறதே? என்னால் இவ்வளவு தொகையைப் புரட்ட முடியுமா என்று தெரியவில்லை. எதற்கும் என் மனைவியைக் கேட்டு அடுத்த வாரம் சொல்கிறேன்", என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார் அவர்.
ஒரு வாரம் கழித்து டாக்டருக்குப் போன் வந்தது. அதில் அவர், "டாக்டர் என் மனைவி என் நோயைக் குணப்படுத்தி விட்டாள்", என்றார்.
டாக்டரால் இதை நம்ப முடியவில்லை, எப்படி? என்று கேட்டார்.
"நான் படுக்கும் கட்டிலின் கால்களை என் மனைவி வெட்டி விட்டாள்",!!! என்று பதில் வந்தது.
"டாக்டர் நீங்கள் தான் என்னை எப்படியாவது குணப்படுத்த வேண்டும்". என்றார்.
"உங்களுக்கு என்ன நோய்?.. விளக்கமாகச் சொல்லுங்கள்"? என்று கேட்டார் டாக்டர்.
"இரவில் நான் கட்டிலின் மேல் படுத்தவுடன் கட்டிலின் கீழ் யாரோ இருப்பதைப் போலத் தோன்றுகிறது.
கட்டிலை விட்டுக் கீழே இறங்கிப் பார்க்கிறேன். அங்கு யாருமே இல்லை. பயம் போவதற்காக நான் கட்டிலின் கீழேயே படுத்துக் கொள்கிறேன். இப்பொழுது கட்டிலின் மேல் யாரோ படுத்துக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது. இப்படியே இரவு முழுவதும் கட்டிலின் மேலும் கீழும் மாறிப் மாறிப் படுத்துக் கொண்டே இருக்கிறேன். இதனால் எனக்குப் பைத்தியமே பிடித்து விடும் போல இருக்கிறது", என்றான்.
உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். வாரந்தோறும் இரண்டு முறை தவறாமல் என்னை இரண்டாண்டுகள் பார்க்க வேண்டும். என்னை ஒவ்வொரு முறை சந்திப்பதற்கும் ரூ. 300 கட்டணம் தர வேண்டும். என்ன சொல்கிறீர்கள்"? என்று கேட்டார் டாக்டர்.
"நிறைய செலவாகும் போல இருக்கிறதே? என்னால் இவ்வளவு தொகையைப் புரட்ட முடியுமா என்று தெரியவில்லை. எதற்கும் என் மனைவியைக் கேட்டு அடுத்த வாரம் சொல்கிறேன்", என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார் அவர்.
ஒரு வாரம் கழித்து டாக்டருக்குப் போன் வந்தது. அதில் அவர், "டாக்டர் என் மனைவி என் நோயைக் குணப்படுத்தி விட்டாள்", என்றார்.
டாக்டரால் இதை நம்ப முடியவில்லை, எப்படி? என்று கேட்டார்.
"நான் படுக்கும் கட்டிலின் கால்களை என் மனைவி வெட்டி விட்டாள்",!!! என்று பதில் வந்தது.
Re: செம கடிகள் - 3
Sun Jul 12, 2015 7:15 am
என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு......!
பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..?
ம்ஹூம்...
ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை
********************
தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...? தெரியலையே....
என்னது?
தலையிலே முடி இருக்கிறது தான்...!
*********************
எதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே?
எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா
*********************
என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு...
அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!
சிறுத்தை சஞ்ஜெய்
பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..?
ம்ஹூம்...
ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை
********************
தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...? தெரியலையே....
என்னது?
தலையிலே முடி இருக்கிறது தான்...!
*********************
எதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே?
எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா
*********************
என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு...
அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!
சிறுத்தை சஞ்ஜெய்
Page 2 of 2 • 1, 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|