வார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்
Fri Feb 02, 2018 1:22 pm
பேரரசர் அக்பர் ஒரு நாள் மிகவும் கவலைதோய்ந்த முகத்துடன் காணப்பட்டபடியால் மந்திரிகள் அதற்க்கான காரணம் கேட்டார்கள் அக்பர் அவர்களைப் பார்த்து ஒரு சொப்பனம் கண்டேன் அது கவலையளிக்கிறது என்று கூறினார்
உடனே சொர்பனத்தின் அர்த்தம் சொல்ல ஜோதிடர் ஒருவர் அழைக்கப்பட்டார் அவரிடம் அக்பர் என் பற்க்கள் ஒவ்வொன்றாய் விழுவதையும் கடைசியில் ஒரு பல் மட்டும் இருப்பதையும் கண்டேன் அதன் அர்த்தத்தைச் சொல் என்றார்
ஜோதிடர் உடனே உங்கள் குடும்பத்திலுள்ள எல்லோரும் ஓவ்வொருவராக மரித்து விடுவார்கள் நீங்கள் மட்டும் தனித்து விடப்படுவீர்கள் என்று கூறினார் அக்பர் முகம் முன்னை காட்டிலும் கவலையாய் காணப்பட்டதாம்
அப்போது மிகப் பிரசித்தி பெற்ற அமைச்சர் பீர்பால் உள்ளே வந்தார் அவரிடம் சொர்பணம் சொல்லப்பட்டது
அவர் மன்னரிடம் மன்னா இதன் அர்த்தம் மிக எளிது உங்கள் உறவினர்கள் எல்லாரைக் காட்டிலும் நீங்கள் அதிக காலம் நீடித்து சுகமாக வாழ்வீர்கள் என்று கூறினாராம்
சிந்தித்து பாருங்கள் கனவின் அர்த்தம் ஒன்றுதான் ஆனால் அவர்கள் கூறின வார்த்தைகள் வித்தியாசமாக இருந்தபடியால் அது அக்பரைச் சந்தோஷப்படுத்தியது வார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும் காயப்படுத்தும் வார்த்தைகளாய் அல்ல காயம் ஆற்றும் வார்த்தைகளாய் வெளிவர வேண்டும்
[ltr]#நீதிமொழிகள்[/ltr] 15:23
மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
உடனே சொர்பனத்தின் அர்த்தம் சொல்ல ஜோதிடர் ஒருவர் அழைக்கப்பட்டார் அவரிடம் அக்பர் என் பற்க்கள் ஒவ்வொன்றாய் விழுவதையும் கடைசியில் ஒரு பல் மட்டும் இருப்பதையும் கண்டேன் அதன் அர்த்தத்தைச் சொல் என்றார்
ஜோதிடர் உடனே உங்கள் குடும்பத்திலுள்ள எல்லோரும் ஓவ்வொருவராக மரித்து விடுவார்கள் நீங்கள் மட்டும் தனித்து விடப்படுவீர்கள் என்று கூறினார் அக்பர் முகம் முன்னை காட்டிலும் கவலையாய் காணப்பட்டதாம்
அப்போது மிகப் பிரசித்தி பெற்ற அமைச்சர் பீர்பால் உள்ளே வந்தார் அவரிடம் சொர்பணம் சொல்லப்பட்டது
அவர் மன்னரிடம் மன்னா இதன் அர்த்தம் மிக எளிது உங்கள் உறவினர்கள் எல்லாரைக் காட்டிலும் நீங்கள் அதிக காலம் நீடித்து சுகமாக வாழ்வீர்கள் என்று கூறினாராம்
சிந்தித்து பாருங்கள் கனவின் அர்த்தம் ஒன்றுதான் ஆனால் அவர்கள் கூறின வார்த்தைகள் வித்தியாசமாக இருந்தபடியால் அது அக்பரைச் சந்தோஷப்படுத்தியது வார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும் காயப்படுத்தும் வார்த்தைகளாய் அல்ல காயம் ஆற்றும் வார்த்தைகளாய் வெளிவர வேண்டும்
[ltr]#நீதிமொழிகள்[/ltr] 15:23
மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|