தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
 அறிந்தும் தவறுசெய்தால்?..... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 அறிந்தும் தவறுசெய்தால்?..... Empty அறிந்தும் தவறுசெய்தால்?.....

Tue Nov 21, 2017 9:49 pm
 அறிந்தும் தவறுசெய்தால்?..... 22450138_560135587711312_3902630709589161703_n

அறிந்தும் தவறுசெய்தால்?.....
-------------------------------
அறியாத ஒருவன் தவறு செய்வதை ஆண்டவர் மன்னிக்கிறார், அவனை விடுவிக்கிறார்! அவனை தனக்கு ஊழியக்காரனாயும் மாற்றிவிடுவார்! மந்திரவாதிகள் எத்தனையோபேர் சுவிசேஷம் சொல்லுகிறார்கள்! ஆனால்!......
இயேசுவை அறிந்த, பேதுருவின் வாரிசென்று பீற்றுகிற ரோமன் கத்தோலிக்க சபை மேய்ப்பர்கள் 
வத்திக்கானில் மரித்துப்போனவர்களின் மண்டையோடுகளையும், எலும்புகளையும் கையில் ஏந்தி, கடவுளுக்குச் சேரவேண்டிய துதியை சாத்தானுக்குச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்! 
"நாங்கள் மரித்துப்போன புனிதர்களையல்லவா வணங்குகிறோம்?... அவர்கள் உடற்பாகங்கள் அழியாமல் இருப்பது புதுமையல்லவா?... அவர்கள் எங்களுக்காக பரிந்து பேசுவார்களல்லவா?...." என்று இவர்கள் கூறினாலும் வேதம் சொல்லுகிறது, 

"உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?"
(ஏசாயா 8:19)

"உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. 
அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை."
(பிரசங்கி 9:6)

"மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்;"
(உபாகமம் 18:11-12) 

இது அவர்களது கையிலிருக்கும் விவிலியத்திலுமிருக்கிறது! கண்ணாடிப்பேழையில், காய்ந்து கருவாடாகி, கோரமாக காட்சிதரும் இவை எப்படி யேசுவைக் காண்பிக்கும்? எப்படி பரலோகம் சேர்ப்பிக்கும்? இவை இருக்கும் ஆலயத்துக்குள், யார்துணையுமின்றி நள்ளிரவில் போகவே பயப்படும் ஆத்துமாக்கள், எதற்காக இவைகளை நம்பி மோசம்போகவேணும்? மறைந்தவர்களின் மண்டையோட்டைத் தாங்கும் மறைபரப்பு மேய்ப்பர்களும் மண்டையோடாகி மக்கும் காலமும் வரும்!.... வேதத்துக்கு எதிராக விசுவாசிகளை தடம் புரட்டியதற்காய் இந்த மந்திரவாதிகள் கணக்கு ஒப்புவிப்பார்கள்!.... 
இயேசு சொல்கிறார்,
"காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்"
யோவான் 20:29 
தாங்கள் யாரோ????.....

(Guyde Dunstan அவர்களுக்கு நன்றி)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 அறிந்தும் தவறுசெய்தால்?..... Empty Re: அறிந்தும் தவறுசெய்தால்?.....

Tue Nov 21, 2017 9:50 pm
 அறிந்தும் தவறுசெய்தால்?..... 22365697_558233591234845_8410639541846018844_n

தூதரின் கீழ் 
விழுந்த தூதர்!.......
------------------------
ஒரு வயதான பெண் மிக்கேல் தூதனென்று நிறுவப்பட்ட சொரூபத்தினடியில் நின்று தொட்டுக் கும்பிட்டுக்கொண்டு நின்றாளாம்!

பக்கத்தில் நின்றவர், "ஆச்சி நீ தொடுவது மிக்கேல் சம்மனசின் காலின் கீழ் மிதிபட்டுக் கொண்டிருக்கும் சாத்தானை, கொஞ்சம் மேலே தொடணை" என்றாராம்! அதற்கு ஆச்சி, "அது தெரியும் எனக்கு, ஒருவேளை தவறி நரகத்துக்க போனால் அவர் பார்த்துக்கொள்வார்தானே, அதுதான்" என்றாளாம்!

இது நான் ரோமன் கத்தோலிக்கனாய் இருந்தபோது பூசையில் பாதர்
பிரசங்கத்தில் சொன்னது!....
நிஜமாகவே இந்நிலைதான் 
நிறையபேருக்கு இருக்கிறது!

இயேசுவின் உரு என்று காண்பிக்கிற 
வடிவங்களை தொட்டால் பரலோகம் போகமுடியாது! இயேசுவின் வார்த்தையால் தொடப்பட்டவனே பரலோகம் செல்வான்!... எதைத்தொடுவோம்?
வடிவத்தையா?.....................
வார்த்தையையா?.................
விழாத தூதரின் கீழ் 
விழுந்த தூதர்!.......
------------------------
ஒரு வயதான பெண் மிக்கேல் தூதனென்று நிறுவப்பட்ட சொரூபத்தினடியில் நின்று தொட்டுக் கும்பிட்டுக்கொண்டு நின்றாளாம்! பக்கத்தில் நின்றவர், "ஆச்சி நீ தொடுவது மிக்கேல் சம்மனசின் காலின் கீழ் மிதிபட்டுக் கொண்டிருக்கும் சாத்தானை, கொஞ்சம் மேலே தொடணை" என்றாராம்! அதற்கு ஆச்சி, "அது தெரியும் எனக்கு, ஒருவேளை தவறி நரகத்துக்க போனால் அவர் பார்த்துக்கொள்வார்தானே, அதுதான்" என்றாளாம்! இது நான் ரோமன் கத்தோலிக்கனாய் இருந்தபோது பூசையில் சுவாமி 
பிரசங்கத்தில் சொன்னது!....
நிஜமாகவே இந்நிலைதான் 
நிறையபேருக்கு இருக்கிறது!
இயேசுவின் உரு என்று காண்பிக்கிற 
வடிவங்களை தொட்டால் பரலோகம் போகமுடியாது! இயேசுவின் வார்த்தையால் தொடப்பட்டவனே பரலோகம் செல்வான்!... எதைத்தொடுவோம்?
வடிவத்தையா?.....................
வார்த்தையையா?.................

(Guyde Dunstan அவர்களுக்கு நன்றி )
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum