தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
 மோசேயை போல் தீர்க்கதரிசி யார்? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 மோசேயை போல் தீர்க்கதரிசி யார்? Empty மோசேயை போல் தீர்க்கதரிசி யார்?

Thu Aug 11, 2016 7:47 pm
முகமது நபி குறித்த முன்அறிவிப்பு என்ன என்று கேட்டால் உடனே ஜாகீர் நாயக் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள்
தேவனாகிய கர்த்தர், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து குறித்து முன்அறிவிப்பான உபாகமம் 18:18 வசனத்தை பிடித்துகொண்டு இந்த வசனம் எங்கள் நபியைதான் குறிக்கும் என்று சொல்லுவார்கள் ஆனால் அது முற்றிலும் பொய் என்பதை இந்த பதிவு மூலம் அறிந்துகொள்லாம்

உபாகமம் 18:18

18. " உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்".

இயேசு கிறிஸ்து தான் மோசேவால் முன் அறிவிக்கபட்டதை உறுதிபடுத்தினார்

யோவான் 5:46

46. "நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே".


மோசேயை போல் தீர்க்கதரிசி யார்?

►மோசே :-பிறந்த‌போது பல ஆண்குழந்தைகள் கொல்லபட்டனார்
இயேசு கிறிஸ்து :- பிறந்த‌போது பல ஆண்குழந்தைகள் கொல்லபட்டனார்
முகமது நபி :-பிறந்த போது யாரும்கொல்லபடவில்லை
-----------------------------------------------------------
►மோசே :- எழுத படிக்க தெரியும்
இயேசு கிறிஸ்து :- எழுத படிக்க தெரியும்
முகமது நபி :- எழுத படிக்க தெரியாது
-----------------------------------------------------------
►மோசே :- யூதர்
இயேசு கிறிஸ்து :- யூதர்
முகமது நபி :- யூதர் இல்லை
-----------------------------------------------------------
►மோசே :- எகிப்து இராஜியத்தை விட்டு வந்தவர்
இயேசு கிறிஸ்து :- பரலோக இராஜியத்தை விட்டு வந்தவர்
முகமது நபி :- இராஜியத்தை பிடிக்க போர் செய்தார்
-----------------------------------------------------------
►மோசே :- தண்ணீரை இரத்தமாக மாற்றினார்
இயேசு கிறிஸ்து :- தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார்
முகமது நபி :- அப்படி ஒன்று செய்யவில்லை
-----------------------------------------------------------
►மோசே :- கடல் படுக்கையில் நடந்தார்
இயேசு கிறிஸ்து :- கடலின் மேல் நடந்தார்
முகமது நபி :- கடலில் மேல் நடக்கவில்லை
-----------------------------------------------------------
►மோசே :- மக்களுக்கு அற்புதமாக மன்னா கொடுத்தார்
இயேசு கிறிஸ்து :- மக்கள் 5000பேருக்கு அற்புதமாக‌ உணவு கொடுத்தார்
முகமது நபி :- அற்புதம் செய்யவில்லை
-----------------------------------------------------------
►மோசே :- தீய மந்திரங்களை முறியடித்தார்
இயேசு கிறிஸ்து :- தீய மந்திரங்களை முறியடித்தார்
முகமது நபி :- தீய மந்திரங்களை முறியடிக்க முடியவில்லை
-----------------------------------------------------------
►மோசே :- மக்களை அடிமைத்தனத்தில் விடுவித்தார்
இயேசு கிறிஸ்து :- மக்களை பாவமாகிய‌ அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார்
முகமது நபி :- பலரை அடிமைகளாக மாற்றினார்
-----------------------------------------------------------
►மோசே :- பல ஆயிரம் மக்கள் முன் அற்புதம் செய்தார்
இயேசு கிறிஸ்து :- பல ஆயிரம் மக்கள் முன் அற்புதம் செய்தார்
முகமது நபி :- பல ஆயிரம் மக்கள் முன் அற்புதம் செய்யவில்லை
-----------------------------------------------------------
►மோசே :- தேவனோடு பேசினார்
இயேசு கிறிஸ்து :- பிதாவாகிய தேவனோடு பேசினார்
முகமது நபி :- தேவனோடு பேசியதில்லை
-----------------------------------------------------------
►மோசே :- தனது மரணத்தை முன்அறிவித்தார்
இயேசு கிறிஸ்து :- தனது மரணத்தை முன்அறிவித்தார்
முகமது நபி :- தனது மரணத்தை முன் அறிவிக்கவில்லை
-----------------------------------------------------------
►மோசே :- மலையின் மேல் மரணித்தார்
இயேசு கிறிஸ்து :- மலையின் மேல் சிலுவையில் அறையபட்டார்
முகமது நபி :- வீட்டில் விஷம் காரணமாக மரணித்தார்
-----------------------------------------------------------
►மோசே :- இயேசு கிறிஸ்துவை முன்அறிவித்தார்
இயேசு கிறிஸ்து :- தான் மோசேவால் முன் அறிவிக்கப்பட்டதை உறுதிபடுத்தினார்
முகமது நபி :-முன்அறிவிப்பு இல்லை
-----------------------------------------------------------
►மோசே :-மோசே இயேசு கிறிஸ்துவை சந்திக்க பூமி வந்தார்
இயேசு கிறிஸ்து :-மோசே இயேசு கிறிஸ்துவை சந்திக்க பூமி வந்தார்
முகமது நபி :-இவர்தான் கழுதையில் ஏறி போனாராம்

............................................................................

உபாகமம்: 18:18 - "உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி..." - இதன் பொருள் என்ன?

"அவர்கள் சகோதரரிலிருந்து" - அதாவது மோசே ஒரு யூதர். அவரின் சகோதரர்கள் பன்னிரு கோத்திரங்கள் - யூதர்கள். அவர்கள்(யூதர்கள்) நடுவிலிருந்துதான் ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவேன் என்பதுதான் அதன் பொருள். 

யூதரல்லாத அந்நிய ஜாதிகளிடத்திலோ, புறஜாதிகளின் நடுவிலோ, முஸ்லீம்களின் நடுவிலோ இருந்து எழும்ப்பண்ணுவேன் என்பதல்ல இதன் பொருள்.

ஜாகீர் நாயக் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் - அறியாமையில் இருக்கின்ற இஸ்லாமியர்கள் நடுவிலே பொய்களை பிணைத்து - இல்லாதவைகளை கற்பித்து இருளிலே வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். இஸ்லாமிய சகோதரர்கள் அப்படிப்பட்டவர்களின் உபதேசத்தை நம்பாமல் பைிபிள் வசனங்களை அதன் சத்தியத்தை அறிய நல்ல ஆவிக்குரிய போதகர்களிடம் கற்றுக்கொள்ள வாஞ்சிக்க வேண்டும்.

விவாதங்களை தவிர்த்து, கற்கும் மனப்பான்மையோடு சத்தியத்தை தேடினால் வெளிச்சத்தைப் பெறலாம்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum