ஒரு உயர்மன்ற நீதிபதி கூறுகின்றார்
Thu Jun 16, 2016 9:04 am
Rapheal Thomas added 2 new photos.
19 hrs ·
ஒரு உயர்மன்ற நீதிபதி கூறுகின்றார் நீதிமன்றங்களின் நடவடிக்கை மற்றும் அதன் தீர்ப்புகள் சரி இல்லை என்று?????? ஒரு நிதி பதி கூறுகின்றார் பணம் படைத்தோரின் பின்னே நீதி மன்றம் உள்ளது. அவர்களுக்கு சார்பாக நீதியும் உள்ளது என்று. ?
அப்போ நீதி மன்றம் போலியா ? அங்கு என்ன நீதி கிடைகின்றது.? பணத்திற்கும் அதை வைத்திருப்பவருக்கும், பதவியில் இருப்போருக்கும் சார்ப்பாக நீதிமன்றம் பேசுகின்றது என்று ஒரு நீதி பதியே கூறும் போது நீதிமன்றத்தின் தன்மையை மக்கள் எப்படி புரிந்தது கொள்வார்கள் ????????. நீதி மன்றம் சட்டம் போடுகின்றது நீதி பதிகளின் பெயரை சொல்லி வக்கீல்கள் யாரும் பணம் வாங்க கூடாது என்று ?????????
அப்போ இவர்கள் இந்த முறையை ஏற்கனவே கடை பிடித்து வருகின்றனர் என்பது உண்மை தானே????????? இதனால் எத்தனை நிரபராதிகள் பாதிக்கப் பட்டனரோ??????? ? நெஞ்சு பொருக்குது இல்லையே இவர்கள் செய்யும் அநீதியை பார்க்கும் போது? ??? கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் இதற்கு கட்ட பஞ்சாயத்து மேல் என்றே தோன்றுகின்றது இவர்கள் வைத்து இருப்பது நீதிமன்றமா ???????????? அல்லது அநீதி மன்றமா ????.
தொலை பேசியில் பயங்கர ஊழல் செய்த மாறன் சகோதரர்கள் மூன்று வருடத்திற்கு முன்பே கைதாகி இருக்க வேண்டும் . ஆனால் இன்றும் அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி நடக்கின்றனர். பணம் பத்தும் செய்யும் என்பார்கள் . இப்போநீதி மன்ற தீர்ப்பையும் திருத்தி சொல்லும் பின் வெல்லும் என்று வைத்துக் கொள்ளலாமா?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|