3 குரங்கும் என்ன ஆச்சு
Wed Jun 01, 2016 10:10 pm
காந்தி சொர்க்கதில் கடவுளிடம் போய் நான் பூமியில் விட்டு வந்த 3 குரங்கும் என்ன ஆச்சு எனக் கேட்டார்.
கடவுள் சொன்னார்,
கண்ணை பொத்தியபடி இருந்த குரங்கு நீதியாகி விட்டது,
காதை பொத்தியபடி இருந்த குரங்கு அரசாங்கமாகி விட்டது.
வாயை பொத்தியபடி இருந்த குரங்கு மக்களாகி விட்டது....
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|