பிராமணியம் வளர்க்க குருகுலங்கள்
Wed May 18, 2016 11:33 pm
பிராமணியம் வளர்க்க குருகுலங்கள்
நாடு முழுக்க 300 குருகுலங்களை துவக்கப் போகிறதாம் ஆர் எஸ் எஸ், அதற்கு
மத்திய அரசு உதவப் போகிறதாம்!
இப்படி அறிவித்திருக்கிறார் மனிதவள
மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி ராணி.
எதற்கு என்றால் சமஸ்கிருதம் வளர்க்கவாம்!
தொன்மையிலும் வளத்திலும் உயர்ந்தது தமிழ்.அதை வளர்க்க ஏன் முன்
வரவில்லை ஆர் எஸ் எஸ்?
விஷயம் என்னவென்றால் சமஸ்கிருதம் வளர்ப்பு
என்ற பெயரில் அது செய்யப்போவது பிராமணியக் காப்பு.
அதாவது சாதியம் , ஆணாதிக்கம், மூடநம்பிக்கைகள் காப்பு. இதற்கு நமது வரிப்பணத்தை தாரை
வார்க்கப் போகிறார் அமைச்சர்.
இவரை மனுஸ்மிருதி ராணி என அழைப்பதில்
தவறில்லை அல்லவா?
- Ramalingam Kathiresan
நாடு முழுக்க 300 குருகுலங்களை துவக்கப் போகிறதாம் ஆர் எஸ் எஸ், அதற்கு
மத்திய அரசு உதவப் போகிறதாம்!
இப்படி அறிவித்திருக்கிறார் மனிதவள
மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி ராணி.
எதற்கு என்றால் சமஸ்கிருதம் வளர்க்கவாம்!
தொன்மையிலும் வளத்திலும் உயர்ந்தது தமிழ்.அதை வளர்க்க ஏன் முன்
வரவில்லை ஆர் எஸ் எஸ்?
விஷயம் என்னவென்றால் சமஸ்கிருதம் வளர்ப்பு
என்ற பெயரில் அது செய்யப்போவது பிராமணியக் காப்பு.
அதாவது சாதியம் , ஆணாதிக்கம், மூடநம்பிக்கைகள் காப்பு. இதற்கு நமது வரிப்பணத்தை தாரை
வார்க்கப் போகிறார் அமைச்சர்.
இவரை மனுஸ்மிருதி ராணி என அழைப்பதில்
தவறில்லை அல்லவா?
- Ramalingam Kathiresan
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|