ஒரு பொய்யை இன்னொரு பொய் வெளிக்கொணர்ந்து விடும்
Tue Jan 19, 2016 11:03 am
ரயிலில் ஒரு ஆஜானுபாகு தோற்றம் கொண்ட மனிதர் உட்காரும் இடத்தை ஆக்கரிமித்து படுத்துவிட்டார்...
அடுத்து அடுத்து ரயில்நிலையங்களில் ஏறிய பயணிகள் உட்காருவத்றக்கு எழுப்பியபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் நடித்து கொண்டிருந்தார்.!
தோற்றத்தை வைத்து மிகவும் வலுக்கட்டாயமாக நகர்த்தினால் வம்பு செய்வார் என விட்டுவிட்டனர்.
ஆனால் ஒரு பயணி ''கீழே 500 நோட்டு விழுந்திருக்கிறது.. தூங்குபவரது பாக்கெட்டிலிருந்து விழுந்துருக்குமோ பாவம் அறியாமல் தூங்குகிறார்..''என்றார்.
இதை கேட்ட பிறகு அவரால் பொய் தூக்கம் தூங்க முடியவில்லை.
அப்போதுதான் விழித்த்து போல் எழுந்து தேட ஆரம்பித்தார்!
அனைவரும் உடகார்ந்துவிட்டனர்.
எப்போதுமே ஒரு பொய்யை இன்னொரு பொய் வெளிக்கொணர்ந்து விடும்...
ஆனால் உண்மைக்கு எந்த பயமும் இல்லை.
அடுத்து அடுத்து ரயில்நிலையங்களில் ஏறிய பயணிகள் உட்காருவத்றக்கு எழுப்பியபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் நடித்து கொண்டிருந்தார்.!
தோற்றத்தை வைத்து மிகவும் வலுக்கட்டாயமாக நகர்த்தினால் வம்பு செய்வார் என விட்டுவிட்டனர்.
ஆனால் ஒரு பயணி ''கீழே 500 நோட்டு விழுந்திருக்கிறது.. தூங்குபவரது பாக்கெட்டிலிருந்து விழுந்துருக்குமோ பாவம் அறியாமல் தூங்குகிறார்..''என்றார்.
இதை கேட்ட பிறகு அவரால் பொய் தூக்கம் தூங்க முடியவில்லை.
அப்போதுதான் விழித்த்து போல் எழுந்து தேட ஆரம்பித்தார்!
அனைவரும் உடகார்ந்துவிட்டனர்.
எப்போதுமே ஒரு பொய்யை இன்னொரு பொய் வெளிக்கொணர்ந்து விடும்...
ஆனால் உண்மைக்கு எந்த பயமும் இல்லை.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|