"வில்லியம் பூத்"
Sat Feb 27, 2016 9:23 am
மிகுந்த பிரயாசப்பட்டும்
அறுவடையை காண முடியவில்லையே.....
என்று தளர்ந்து போன நிலையில்
ஒரு இளம் தேவ ஊழியர்
"வில்லியம் பூத்" அவர்களுக்கு கடிதம் எழுதினாராம்!
அப்போது அவர் பதில் கடிதத்தில் எழுதினாராம் "Try with tears"
(கண்ணீரோடு முயற்சித்துப் பார்)
என்று!
ஏனென்றால்
மாபெரும் தேவ மனிதர் "வில்லியம் பூத்" அறிந்திருந்தார்
கண்ணீரோடு விதை்தால்
கெம்பீரமாய் அறுவடை செய்யலாம் என்று!!!!
Yes
நம் கண்ணீரை அவர் கனம்
பண்ணுகிறார்.....
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|