அவுரி செடியின் வேர் - விஷமுறிவுக்கு ...
Mon Jan 04, 2016 8:25 am
நண்பர்கள் யாராவது விஷம் அருந்தி விட்டால் உடனே அவுரி செடியின் வேரை எடுத்து நன்றாக இடித்து தண்ணீரில் போட்டு இரண்டு பங்கு நீரை ஒரு பங்காக கொதிக்க வைத்து குடிக்க விஷத்தை முறித்து உயிரை காப்பாற்றி விடும்
......அவுரிக்கு நீலி என்ற பெயரும் உண்டு இது 64 வகையுள்ள கொடிய விஷத்தையே முறிக்கும் சக்தி இதற்கு உண்டு
......எனது கொல்லு தாத்தா பல உயிர்களை இதனை பயன்படுத்தி தான் காப்பாற்றினர்
.........இதனை வெளிப்படையாக கூற காரணம் விஷம் குடித்தவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுவதற்கள் இறக்க நேரிடுகிறது
.........வைத்தியரை அனுகவும் கால தாமதம் ஆகலாம் ....உங்களுக்கு இந்த மருந்து தயாரிக்கும் முறை தெரிந்தால் ஒரு உயிரையாவது உங்களால் காக்க படலாம்........
- Rgraj G R Raj
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|