நம்மை உயர்த்தி விடுவார்
Sun Dec 20, 2015 12:22 am
தேவ ஊழியத்தை செய்து வந்த ஊழியர் ஒருவர் ஊழியத்திற்கு நடந்து போகும் போது
அவர் செல்லும் வழியில் ஒரு மனிதன் நின்று கொண்டு
கல்லை எடுத்து எறிவான்
இது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல
தினம் தோறும் நடந்து வந்தது.
இதற்காக ஆண்டவரிடம் மன்றாடி ஆண்டவரே இப்படி இந்த மனிதன் கல்லெறிந்து என்னைக்காயப்படுத்துகிறானே இவனை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தும் என்று கண்ணீரோடு வேண்டுதல் செய்தார்.
ஆண்டவர் அவர் வேகமாக செல்ல ஒரு சைக்கிள் கொடுத்தார்
அது முதல் அந்த ஊழியர் சைக்கிளில் செல்ல ஆரம்பித்தார்.
அப்போதும் அந்த மனிதன் கல் எறிந்தான்
ஆனால் முன்பு போல அதிக காயம் ஏற்பட வில்லை.
திரும்பவும் ஆண்டவரே அவன் தொடர்ந்து கல் எறிகிறானே,
அவனை அப்புறப்படுத்தும் என்று வேண்டுதல் செய்தார்.
ஆண்டவர் அவருக்கு
மோட்டார் சைக்கிள் கொடுத்தார்
அப்பொழுதும் அந்த மனிதன்
கல் எறிந்தான் இப்போது சில அடிகள் மட்டுமே விழுந்தன
ஆனாலும் வலி தாங்காமல் ஆண்டவரே, அந்த மனிதனை அப்புறப்படுத்தும் என்று வேண்டுதல் செய்தார்.
ஆண்டவர் அவருக்கு நல்ல கார் கொடுத்தார் பிறகும் அந்த மனிதன் கல் எறிந்தான் கார் கண்ணாடி உடைந்து சில கற்கள் அவர் மேல் விழுந்து காயப்படுத்தியது
மீண்டும் அவர் வேண்டுதல் செய்து அவனை அப்புறப்படுத்த சொன்னார் ஆனால் ஆண்டவர் அவரை ஏரோபிளைனில் போக வைத்தார் அப்போதும் அந்த மனிதன் கல் எறிந்தான்
ஆனால் அவர் மேல் கல் பட வில்லை.
கல் எறிபவன் எறிந்து கொண்டே இருப்பான்
ஆண்டவர் அவனை அப்புறப்படுத்த மாட்டார் எறிகிறவர்கள் இருப்பார்கள்
உன்னை உயர்த்தி விடுவார்
இப்படித்தான் நம் எல்லாருடைய வாழ்க்கையிலும் கல் எறிகிறவர்கள் இருப்பார்கள்.
ஆண்டவர் அவர்களை அப்புறப்படுத்த மாட்டார்.
நம்மை உயர்த்தி விடுவார்
அவர் செல்லும் வழியில் ஒரு மனிதன் நின்று கொண்டு
கல்லை எடுத்து எறிவான்
இது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல
தினம் தோறும் நடந்து வந்தது.
இதற்காக ஆண்டவரிடம் மன்றாடி ஆண்டவரே இப்படி இந்த மனிதன் கல்லெறிந்து என்னைக்காயப்படுத்துகிறானே இவனை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தும் என்று கண்ணீரோடு வேண்டுதல் செய்தார்.
ஆண்டவர் அவர் வேகமாக செல்ல ஒரு சைக்கிள் கொடுத்தார்
அது முதல் அந்த ஊழியர் சைக்கிளில் செல்ல ஆரம்பித்தார்.
அப்போதும் அந்த மனிதன் கல் எறிந்தான்
ஆனால் முன்பு போல அதிக காயம் ஏற்பட வில்லை.
திரும்பவும் ஆண்டவரே அவன் தொடர்ந்து கல் எறிகிறானே,
அவனை அப்புறப்படுத்தும் என்று வேண்டுதல் செய்தார்.
ஆண்டவர் அவருக்கு
மோட்டார் சைக்கிள் கொடுத்தார்
அப்பொழுதும் அந்த மனிதன்
கல் எறிந்தான் இப்போது சில அடிகள் மட்டுமே விழுந்தன
ஆனாலும் வலி தாங்காமல் ஆண்டவரே, அந்த மனிதனை அப்புறப்படுத்தும் என்று வேண்டுதல் செய்தார்.
ஆண்டவர் அவருக்கு நல்ல கார் கொடுத்தார் பிறகும் அந்த மனிதன் கல் எறிந்தான் கார் கண்ணாடி உடைந்து சில கற்கள் அவர் மேல் விழுந்து காயப்படுத்தியது
மீண்டும் அவர் வேண்டுதல் செய்து அவனை அப்புறப்படுத்த சொன்னார் ஆனால் ஆண்டவர் அவரை ஏரோபிளைனில் போக வைத்தார் அப்போதும் அந்த மனிதன் கல் எறிந்தான்
ஆனால் அவர் மேல் கல் பட வில்லை.
கல் எறிபவன் எறிந்து கொண்டே இருப்பான்
ஆண்டவர் அவனை அப்புறப்படுத்த மாட்டார் எறிகிறவர்கள் இருப்பார்கள்
உன்னை உயர்த்தி விடுவார்
இப்படித்தான் நம் எல்லாருடைய வாழ்க்கையிலும் கல் எறிகிறவர்கள் இருப்பார்கள்.
ஆண்டவர் அவர்களை அப்புறப்படுத்த மாட்டார்.
நம்மை உயர்த்தி விடுவார்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|