கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும்
Thu Dec 17, 2015 7:49 am
கண்மூடித்தனமான இறை நம்பிக்கை ஒருபோதும் உங்களை பரலோகத்திற்கு வழி வகுக்காது, உலகத்தின் முடிவு - இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் அடையாளங்கள் இன்று நிறைவேறி கொண்டிருகிறது, வேதத்தை கவனமாக தியானியுங்கள்! எச்சரிகையுடன் இருங்கள்! கள்ள போதனைகள், கள்ள தீர்கதரிசனங்களுக்கு செவி கொடுகாதிர்கள், பரப்பாதிர்கள்...
- உலகத்தின் ஒரே நியாதிபதி வருவார், அப்பொழுது உலகத்தில் உள்ள அணைத்து கால்களும் முடங்கும், தலைகளும் தாழ்ந்துபோகும், இரு கரங்களும் வானத்தை நோக்கி இருக்கும், இருதயம் இயேசு கிறிஸ்துவை மாத்திரம் அறிக்கை செய்யும், இவர் தான் இயேசு என்பதற்கு எந்த விளம்பரமும் அன்று தேவைபடாது என்பது தான் நிதர்சனமான உண்மை.-
-அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.
ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
மத்தேயு:24-23,24...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|