பாதுகாப்பு தந்த ஆலயம்
Sat Dec 05, 2015 7:54 am
சி. எஸ். ஐ இம்மானுவேல் ஆலயம். நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலை துறை துண்டிக்கப்பட்டு மக்கள் தங்க இடமில்லாமல் தவித்த போது. மின்சாரம் இல்லாமல் இருளில் குழந்தைகள் , பெண்கள், ஆண்கள் என அத்தனை பேருக்கும் அடைக்கலம் கொடுத்து, உணவு கொடுத்து பாதுகாப்பு தந்த ஆலயம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|