தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
தீர்ப்புக்குப் பின் ... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty தீர்ப்புக்குப் பின் ...

Wed May 13, 2015 8:29 am
தீர்ப்புக்குப் பின் ... 11214193_794804037306701_7363253969939969357_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Wed May 13, 2015 8:31 am
தீர்ப்புக்குப் பின் ... 10931081_794798743973897_647435137592103292_n

குன்கா 1100 பக்கம் நாக்கு தள்ள தள்ள தீர்ப்பு சொன்னாரு!

ஆனா குமாரசாமி "ஒரு ஊத்தாப்பம் பார்சல்"ன்னுட்டு போயிட்டாரு!.

மம்மி முதல்வராகிரார் 

ஒ.பி.எஸ் மீண்டும் டம்மியாகிரார்.

நிறைய அப்பாவி தொண்டர்கள் தற்கொலையை தள்ளி வைத்துள்ளனர்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Wed May 13, 2015 11:54 am
"பையன் கணக்கு பாடத்திலே ரொம்ப கம்மி மார்க் எடுத்திருக்கான். இஞ்சினியரிங் சீட் கிடைக்க வாய்ப்பிருக்கா?'

" கவலையை விடுங்க அண்ணே! பையன் நீதிபதியாகவே வாய்ப்பிருக்கே!"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Wed May 13, 2015 11:55 am
தமிழிசை: சு சாமியின் அப்பீல் பற்றிய கருத்திற்கும் பாஜகவிற்கும் சம்மந்தம் இல்லை...

# சட்டை என்னுதுதான், ஆனால் மாப்பிள்ளை நானில்லை....
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Thu May 14, 2015 11:14 am
தீர்ப்புக்குப் பின் ... 11136647_944044988959484_3117283075563257725_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Thu May 14, 2015 11:15 am
தீர்ப்புக்குப் பின் ... 11037076_435827826599007_2087827278985768582_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Thu May 14, 2015 11:16 am
தீர்ப்புக்குப் பின் ... 11067767_435796763268780_5435196129507430048_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Thu May 14, 2015 11:16 am
தீர்ப்புக்குப் பின் ... 11248256_435365169978606_2185110554822440014_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Fri May 15, 2015 12:28 am
தீர்ப்புக்குப் பின் ... Thavaru1_2405685a

தீர்ப்புக்குப் பின் ... Thavaru2_2405690a
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Fri May 15, 2015 12:30 am
ஜெயலலிதா முதல்வர் பதவியேற்பு பணிகள் மும்முரம்
.
ஜெயலலிதா அவர்கள் மீண்டும் முதல்வர் பதவி ஏற்றவுடன் 
.
ஊழலை ஒழித்து, சொத்து குவிப்பேரை தண்டித்து 
நீதியை நிலை நாட்டுவேன், 
.
என்று சூளுரைத்தாலும் ...
.
அதையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் 
.
நீதியை நிலைநாட்டிய நீதி அரசர் குமாரசாமி ...
.
என்ற தலைப்பில் பள்ளி பாடப்புத்தகங்களில் 
பாடங்கள் இடம் பெறலாம் ...
.
SSLC, +2, தேர்வுகளில் ...
.
நீதி அரசர் குமாரசாமி நீதியை எவ்வாறு நிலை நாட்டினார் என்ற கேள்விகளும் கேட்கப்படலாம் ...
.
இந்த கேள்விக்கு சரியான பதில் எழுதினால்தான் 
பாஸ் என்ற அறிவிப்புகளும் வெளிவரலாம் ...

இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் ...
.
ஆளாளுக்கு ஊழலில் கூட்டு சேர்ந்தோ, பினாமி 
கம்பெனிகளை நடத்தியோ, சொத்து சேர்க்கலாம். 
.
அகப்பட்டால், ஆண்டவன் குமாரசாமியிடம் 
கொடுப்பதைக் கொடுத்து 
.
மண் சோறு சாப்பிட்டு, நேர்த்திக் கடன் இருந்து 
தப்பித்துக்கொள்ளலாம் ..
.
இந்தியாவில் உள்ள மற்ற அரசியல் குற்றவாளிகள் 
எல்லாம் என்ன, இவர்களை விட பாவம் செய்தவர்களா 
அவர்களையும் இதேபோல் வெளியே விட்டுங்களேன் !
.
போலீஸ், கோர்ட்டு எல்லாம் ...
.
ஏழை எளியவர்களை தண்டிப்பதற்கு தானா? 
.
நிரபராதிகளான எத்தனையோ பேர் தங்கள் தரப்பு 
வாதத்தை சொல்ல கூட வாய்ப்பளிக்கப்படாமல் 
சிறைச்சாலைகளில் உள்ளனர். 
.
ஆனால்... குற்றம் புரிந்து இருப்பது தெரிந்தும் 
செல்வந்தர்களும், அரசியல்வாதிகளும் 
விடுவிக்கப்படுகிறார்களே. 
.
இது தானா நாம் பெற்ற சுதந்திரம்? 
.
இது தானா ஜனநாயகம்?
.
நீதியை நிலைநாட்டிய நீதியரசர் குமாரசாமிக்கு ...
.
எந்த மாநிலத்து கவர்னர் மாளிகை காத்துகிட்டு இருக்கோ...
.
--- அமுதா அமுதா ---
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Fri May 15, 2015 12:45 am
தீர்ப்புக்குப் பின் ... 11218603_823487154393954_6842033063766005802_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Fri May 15, 2015 12:46 am
தீர்ப்புக்குப் பின் ... 11141187_823142124428457_3355366342176350352_n

Muru Gan இந்த பஞ்சாயத்தை கலைக்க எவ்வளவு பாடு பட்டுருப்பேன்னு எனக்கு தான் தெரியும்....பேசாம ஓடிரு..

தீர்ப்புக்குப் பின் ... 10690103_843345385746994_1562237994368296316_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Fri May 15, 2015 12:47 am
தீர்ப்புக்குப் பின் ... 11150879_823126624430007_3784053765110279747_n

Via Stalin Felix... ha ha ha. 

அரசு கோட்டால படிச்சு அரசு கோட்டால வேலை வாங்கினவங்க கணக்கு போட்டா அது தப்பே ஆகாது... நம்ம ஜட்ஜ் அய்யா மாதிரி, அவரே உருவாகிய சொந்த கால்குலேட்டர் தான் இது.Govt. Quotala padichu quotala judge agitaru


நன்றி: ஓம் முருகா
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Fri May 15, 2015 12:48 am
தீர்ப்புக்குப் பின் ... 11008550_822434514499218_1183812271343429333_n

தீர்ப்புக்குப் பின் ... 11151073_1600798833495868_6312826124384130539_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Fri May 15, 2015 12:49 am
தீர்ப்புக்குப் பின் ... 11032646_978848015488936_3042826932701770494_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Fri May 15, 2015 12:50 am
தீர்ப்புக்குப் பின் ... 11143653_978847825488955_4391135462242028904_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Fri May 15, 2015 12:51 am
தவறாக சிகிச்சையளிக்கும் டாக்டருக்கு தண்டனை உண்டு..
தவறாக கட்டிடம் கட்டினால் எஞ்சினியருக்கு தண்டனை உண்டு.. தவறாக கணக்கு காட்டும் ஆடிட்டருக்கு தண்டனை உண்டு.. ஆனால் தவறாக தீர்ப்பளித்தால் அந்த நீதிபதிக்கு தண்டனை கிடையாது என்கிறது இந்த நாட்டோட சட்டம்..
காந்தியவாதி கண்ணன்


நன்றி: உங்களுக்கு வந்த பதிவு
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Sat May 16, 2015 6:28 am
தீர்ப்புக்குப் பின் ... 11143601_945128748851108_6938663651430293774_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Sat May 16, 2015 9:43 pm
தீர்ப்புக்குப் பின் ... 1506755_823839804368696_7465414673617204098_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Sat May 16, 2015 9:43 pm
தீர்ப்புக்குப் பின் ... 11169065_821992741220069_7725564035349311882_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Sun May 17, 2015 5:09 am
நீதியரசர் குமாரசாமியை விமர்சித்தால் சட்டம் பாயும் :பார் கவுன்சில்.
.
.
.
அதுக்கும் அவரையே தீர்ப்பு சொல்ல சொல்லுங்க சார் ...புண்ணியமா போவும்...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Tue May 19, 2015 8:29 am
முயல்கறி சாப்பிடலாம் என்று ஆசைப்பட்ட
வீட்டுக்காரர்கள், சமையல்காரியை அழைத்து
தோட்டத்தில் இருக்கும் முயல்களில் ஒன்றை
பிடித்து சமைக்கச் சொன்னார்களாம்.
தோட்டத்திற்கு போய் முயலை பிடித்து வந்து
அடித்து சமைக்க ஆரம்பித்தவளுக்கு அதை
சுவைக்க ஆசை ஏற்பட்டதாம்.
முயலின் ஒரு காலை எடுத்து சுவைத்து
சாப்பிட்டாளாம்.
மிச்சம் இருந்த முயல்கறியை பரிமாறினாளாம்.
மூன்று கால்கள்தானே இருக்கிறது மிச்சம் ஒன்று
எங்கே? என்று கேட்டார்களாம் வீட்டுக்காரர்கள்.
நான் தோட்டத்தில் துரத்தி துரத்தி பிடித்த
முயலுக்கு மூன்றே கால்கள்தான் இருந்தது
என்று வாதிட்டாளாம் அந்த பெண்.
வழக்கு ஒரு பெரிய மனிதரிடம் போனதாம்.
விசாரித்த பெரிய மனிதர், முயல்களுக்கு நான்கு
கால்கள்தான். இந்த பெண் எதையோ
மறைக்கிறாள். எனவே அவள் குற்றவாளி என்று
தீர்பளித்தாராம்.
ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் அவளை திருடி
என்றார்களாம்.
தீர்ப்பை ஏற்றுகொள்ளாத அந்த பெண், வழக்கை
ஊர் நாட்டாமையிடம் எடுத்துச் சென்றாளாம்.
அந்த பெண் என்ன பண்ணினாளோ? ஏது
பண்ணினாளோ? என்ன நடந்துச்சோ? ஏது
நடந்துச்சோ தெரியவில்லை?!
விசாரித்த நாட்டாமை, நாலு கால் இருக்கும்
முயலுக்கு மூன்றே காலென்று தவறாக
கணக்கிட்டு தீர்ப்பு சொன்னாராம்.
தீர்ப்பைக் கேட்ட அந்த திருட்டுப் பெண்ணின்
உறவினர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள்
வழங்கி கொண்டாடினராம். அந்த பெண்ணும்
சிரிப்போடும் திமிரோடும் ஊர் மக்களைப்
பார்த்தாளாம்.
நாட்டாமை என்ன சொன்னார் என்ற விபரம்
முழுசாக மறுநாள்தான் மக்களுக்கு தெரிய
வந்ததாம்..
தீர்ப்பை சொன்ன நாட்டாமை, "முயலுக்கு
முன்பக்கம் இரண்டு கால்கள், பின்பக்கம்
இரண்டுகால்கள், ஆக மொத்தம் மூன்று கால்கள்.
எனவே முயலுக்கு மூன்றே கால்கள்தான்.
எனவே, அந்த பெண் நிரபராதி" என்று தீர்ப்பு
சொன்ன சங்கதியை கேட்டு ஊரே சிரித்ததாம்.
(பின் குறிப்பு: இதை படிக்கும் போது உங்களுக்கு வேறு ஏதாவது வழக்கு நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல)

நன்றி: உங்களுக்கு வந்த பதிவு
Sponsored content

தீர்ப்புக்குப் பின் ... Empty Re: தீர்ப்புக்குப் பின் ...

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum