கோட்சேயின் அஸ்தி
Wed Apr 15, 2015 8:05 am
எந்த தலைவரானாலும் இறந்தபின் அவர்களின் அஸ்தி சாம்பல் நதிகளிலும். கடலிலும், கரைக்கப்படும். மலைகளில் தூவப்படும்.
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேயின் அஸ்தி கரைக்கப்படாமல் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.ஏன்? என்கிற சந்தேகத்தை நண்பர் கேட்டார்..எனக்கு தெரியவில்லை என்று சொன்னேன்..
Daniel Kovilmani நாதுராம் கோட்செ தனக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றும்முன் என்னுடைய அஸ்தியை இந்தியா பாகிஸ்தான் ஒரே நாடாக இருக்கும்போது சிந்து நதியில் கரைக்கும்படி தன் சகோதரனிடம் கூரினார்...
Paul Prabhakar கரைத்தது போக மிச்சமாக இருக்குமோ..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|