தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இன்று_அல்ல_நாளை‬ Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இன்று_அல்ல_நாளை‬ Empty இன்று_அல்ல_நாளை‬

Thu Apr 02, 2015 2:38 pm

இன்று_அல்ல_நாளை‬ 11117801_748780785237741_1561744467_n

Joselin Jenix
ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் விடுதியில் தங்கி படித்த மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் தங்கள் கல்வி ஆண்டின் கடைசி நாளில் பிரிவு உபசர்ணை நடத்தினர். கிறிஸ்தவ கல்லூரி என்பதால் ஒரு பிரசங்கியாரை செய்தி அளிக்க அழைத்தனர்.
இறுதி நாள் வந்தது
பிரசங்கியார் செய்தியளித்தார். பாவத்தை குறித்து ஆணித்தரமாக பேசினார். நரகத்தை குறித்து கூறினார். நீ மரித்ததின் பிறகு எங்கே செல்வாய். ஆணித்தரமாக பேசினார். இறுதி ஜெபத்தின் போது அனேக மாணவ மாணவிகள் இயேசுக்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அனைவரும் அழுது தாங்கள் செய்த பாவங்கழுக்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்டார்கள்.
இறுதியில் பிறசங்கியார் அவர்களிடம் இவ்வாறாக கூறினார்.
நான் இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன். என் பாவத்தை அறிக்கையிடுகிறேன். நான் பாவத்துக்கு செத்து பரிசுத்தமாய் வாழுகிறேன்.
இவ்வாறு நீங்கள் உங்கள் டையரியில் எழுதி இன்றைய நாளையும் குறித்து வையுங்கள் என்றார்.
அனைவரும் எழுதினார்கள்.
ஆனால் ஒரு மாணவி மட்டும் இவ்வாறாக எழுதினாள்
‪#‎நான்_இயேசு_கிறிஸ்துவை_என்_சொந்த_இரட்சகராக_ஏற்றுக்கொள்கிறேன்‬ ஆனால்
‪#‎இன்று_அல்ல_நாளை‬
ஏன் என்று சொன்னால் இவளுக்கு ஒரு ஆண் நண்பர் உண்டாம். இந்த பிரிவு நிகழ்ச்சி முடிந்ததும் அவனை பார்க்க செல்ல வேண்டும். நாளை அவள் தன் வீட்டுக்கு செல்லவேண்டும் என்பதால் இன்று தான் கடைசியாக ஆண் நண்பருடன் இன்பமாக இருக்க முடியும். 
நாளை மத்தியானம் தான் இல்லத்துக்கு இவள் செல்வாள்.
அதனால் தான் இவள் அவ்வாறாக தனது டையரியில் எழுதினாள் .
நிகழ்ச்சி முடிந்ததும் சின்ன சிற்றுண்டி ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது. அனைவரும் சாப்பிட்டார்கள். ஆனால் அந்த மாணவியோ நிகழ்ச்சி முடிந்ததும் தனது நண்பருடன் கடைசியாக இன்பமாக இருக்க தன் வாகனத்தை எடுத்துவிட்டு வேகமாக சென்றாள்.
செய்தியாளர் அரைமணி நேரம் கழித்து அந்த இடத்திலிருந்து விடைபெற்றார். சாலையில் வரும் வழியில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம்
ஏன் இவ்வளவு கூட்டம் என்று விசாரித்தார். அப்போது ஒருவர்
ஐயா சில நிமிடங்களுக்கு முன்பாக சற்று அந்தபக்கம் கோரமான விபத்து ஒன்று நடந்தது வேகமாக ஸ்கூட்டியில் வந்த பெண் பேருந்தின் மீது மோதினாள். இதில் அந்த இடத்திலேயே பெண் மரித்துபோனாள் என்றார்.
சிறிது நேரத்தில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. செய்தியாளர் விபத்து நடந்த இடத்தை பார்த்தவாறே சென்றார். 
தற்செயலாக சிதறிக்கிடந்த புஸ்தகங்கள் அவர் கண்ணில் பட்டது. அந்த கல்லூரி புத்தகத்தில் கல்லூரியின் புகைபடம் மற்றும் கல்லூரியின் பெயர் இருந்தது. உடனே அவர் தனது வாகனத்தை அருகில் நிறுத்தி இந்த கல்லூரியில் அல்லவா நான் செய்தி கொடுத்துவிட்டு வருகிறேன் என்று மனதுக்குள் கூறியவாறே புத்தகத்தை திறந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி. இவர் எந்த பிரிவில் மூன்றாம் ஆண்டு மாணவர்களிடம் செய்தியளித்தாரோ அதே பிரிவில் உள்ள மாணவி.
உடனே அவளது டையரியை திறந்து பார்த்தார். அவர் தலையில் இடி விழுந்தது போல் ஆனது. அந்த வரிகளை அவர் படித்தார்.
" நான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன். ‪#‎ஆனால்_இன்று_‬ ‪#‎அல்ல_நாளை‬ செய்தியாளர் கதறி அழுதார். ஒருவேளை இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டிருந்தால் இந்நேரம் பரலோகத்தில் இருந்திருக்கலாமே கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டாளே என்று அழுதார்.
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே நமக்கும் பல வாய்ப்புகள் கிடைத்தது ஆனால் நாமும் அற்ப்ப காரியங்களுக்காக இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்,சிலர் கல்லூரி வாழ்க்கை முடிந்தபிறகு, என்றும் சிலர் திருமணம் முடிந்த பிறகு என்றும் இன்னும் சிலர் வாலிப வயதில் எல்லாம் அனுபவித்துவிட்டு வயதான பிறகு இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்று கொள்ளலாம் என்று நினைக்கின்றார்கள்.
ஆனால் மரணம் என்பது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. இன்று இரவு தூங்கி காலையில் எழுப்புவோம் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறதா? இல்லை
கிடைத்த நேரத்தை பயன்படுத்துவோம் 
பரலோகத்தில் நாம் சந்திப்போம்.
நன்றி ‪#‎ஜோஸ்லின்_ஜெனிக்ஸ்‬
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum