செம கடிகள்
Fri Jan 30, 2015 7:58 am
First topic message reminder :
"கூகுள்" க்குப் பன்னிரண்டு வயசாயிடுச்சாம்.
இன்னும் ஒரு வருஷம் தான் அதை உபயோகப் படுத்த முடியும்.
=
=
=
=
=
=
வொய்... வொய்...வொய்...?
=
=
=
=
=
=
அடுத்த வருஷம் டீனேஜர் ஆயிடும்
அப்புறம் எங்கேர்ந்து நாம கேகுரதக் கரெக்ட்டா சொல்லும். ?
=
=
=
=
=
=
=
அது இஷ்டத்துக்குச் சொல்லிட்டு
"இதுதான் ஜெனெரஷன் கேப்பு"ன்னு
சொல்லிட்டுப் போயிக்கிட்டே இருக்கும்..
"கூகுள்" க்குப் பன்னிரண்டு வயசாயிடுச்சாம்.
இன்னும் ஒரு வருஷம் தான் அதை உபயோகப் படுத்த முடியும்.
=
=
=
=
=
=
வொய்... வொய்...வொய்...?
=
=
=
=
=
=
அடுத்த வருஷம் டீனேஜர் ஆயிடும்
அப்புறம் எங்கேர்ந்து நாம கேகுரதக் கரெக்ட்டா சொல்லும். ?
=
=
=
=
=
=
=
அது இஷ்டத்துக்குச் சொல்லிட்டு
"இதுதான் ஜெனெரஷன் கேப்பு"ன்னு
சொல்லிட்டுப் போயிக்கிட்டே இருக்கும்..
Re: செம கடிகள்
Sat Apr 11, 2015 10:16 pm
எறும்பினை கொல்வது எப்படி?
முதலில் சர்க்கரையுடன் மிளகாய் பொடியை நன்றாக கலந்து, அதை எறும்பு புற்றின் அருகே வைக்கவும்.
காரமான சர்க்கரையை சாப்பிட்டதால் நீர் அருந்த தண்ணீர் தொட்டியை தேடி எறும்பு வரும். அப்போது தெரியாமல் பின்னால் இருந்து தொட்டிக்குள் தள்ளி விடவும்.
தண்ணீரில் மூச்சு திணறினாலும் சமாளித்து மேலே வரலாம்.
அப்படி தப்பித்து வந்தால், உடல் நனைந்ததால், ஈரத்தை காய வைக்க அது நெருப்பை தேடி வரும்.
அந்த நேரம் நெருப்பில் வெடிகுண்டை போடவும்.
அந்த வெடிகுண்டு வெடித்ததில் எறும்புக்கு பலத்த காயம் ஏற்படலாம்.
அப்போது அதை மருத்துவமனையில் சேர்க்கவும்.
தீவிர சிகிக்சை பிரிவில் கண்காணிக்கவும்.
ஒளிந்து நின்று யாருக்கும் தெரியாமல் எறும்புக்கு வைத்து இருக்கும் ஆக்சிஜன் மாஸ்க்கை எடுத்து விடவும்.
இப்போது மூச்சு காற்றுக்கு திணறும் எறும்பு தானாகவே சாகலாம்.
அப்படி சாகாவிடில், தலையணையை எடுத்து அதன் மேல் வைத்து அழுத்தினால் நிச்சயம் சாக வாய்ப்புண்டு.
(படித்து விட்டு கழுவி ஊத்தக்கூடாது அப்படி செய்தால் நாளை
"பாக்டீரியாவை" கொல்வது எப்படினு போடுவேன்...!!!)
முதலில் சர்க்கரையுடன் மிளகாய் பொடியை நன்றாக கலந்து, அதை எறும்பு புற்றின் அருகே வைக்கவும்.
காரமான சர்க்கரையை சாப்பிட்டதால் நீர் அருந்த தண்ணீர் தொட்டியை தேடி எறும்பு வரும். அப்போது தெரியாமல் பின்னால் இருந்து தொட்டிக்குள் தள்ளி விடவும்.
தண்ணீரில் மூச்சு திணறினாலும் சமாளித்து மேலே வரலாம்.
அப்படி தப்பித்து வந்தால், உடல் நனைந்ததால், ஈரத்தை காய வைக்க அது நெருப்பை தேடி வரும்.
அந்த நேரம் நெருப்பில் வெடிகுண்டை போடவும்.
அந்த வெடிகுண்டு வெடித்ததில் எறும்புக்கு பலத்த காயம் ஏற்படலாம்.
அப்போது அதை மருத்துவமனையில் சேர்க்கவும்.
தீவிர சிகிக்சை பிரிவில் கண்காணிக்கவும்.
ஒளிந்து நின்று யாருக்கும் தெரியாமல் எறும்புக்கு வைத்து இருக்கும் ஆக்சிஜன் மாஸ்க்கை எடுத்து விடவும்.
இப்போது மூச்சு காற்றுக்கு திணறும் எறும்பு தானாகவே சாகலாம்.
அப்படி சாகாவிடில், தலையணையை எடுத்து அதன் மேல் வைத்து அழுத்தினால் நிச்சயம் சாக வாய்ப்புண்டு.
(படித்து விட்டு கழுவி ஊத்தக்கூடாது அப்படி செய்தால் நாளை
"பாக்டீரியாவை" கொல்வது எப்படினு போடுவேன்...!!!)
Re: செம கடிகள்
Mon Apr 13, 2015 11:21 pm
மூன்று இளம் பெண்கள் ஒரு ஆணைக் காதலித்தனர்....
அவர் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க எண்ணினார்....
அவர் மூன்று பெண்களிடமும் ரூ.5000 கொடுத்து ஒவ்வொருவரும் இதனை செலவிட்டு வாருங்கள் என்று அவர்களை சோதிக்க எண்ணினார்....
.
.
.
.
.
.
முதல் பெண் நிறைய
புதிய ஆடைகள் மற்றும் மேக்கப் சாதனங்களை வாங்கி தன்னை அலங்கரித்துக் கொண்டு, அவர் பார்வைக்கு நான் அழகாயிருப்பேன் எனத் தனக்குத்தானே கூறிக்கொண்டாள்....
இரண்டாவது பெண் செலவு செய்து அவருக்கு சட்டைகள் மற்றும் வாசனை திரவியங்கள் வாங்கி வைத்து, அவருக்காக எல்லாவற்றையும் வாங்கினேன் எனக் கூறிக்கொண்டாள்....
மூன்றாவது பெண் பணத்தை முதலீடு செய்தாள், இலாபம் கிடைத்தது, இலாபத்தை சேமிப்பில் வைத்துவிட்டு அசல் ரூபாயை அவரிடம் ஒப்படைக்க எண்ணினாள்,
இலாபத்தொகை அவர்களின் எதிர்கால சேமிப்புக்கு உதவும் என எண்ணினாள்....
.
.
இறுதியாக மனிதன் அப்பெண்களில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்....
.
.
.
.
.
.
.
.
யாரை தேர்ந்தெடுத்திருப்பார்????
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.மேக்கப் போட்டுட்டு வந்த முதல் பெண்ணைத்தான்,
அவள் ரொம்பவும் அழகாக இருந்தாள் ....
.
.
..நீதி : "ஆண்கள் எப்போதும் அழகை ஆராதிப்பவர்கள் "
A Male is always a Male
சிரிக்க மட்டும் , சண்டைக்கெல்லாம் வரப்பிடாது நானும் எங்க ஏரியால ரவுடிதான்
அவர் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க எண்ணினார்....
அவர் மூன்று பெண்களிடமும் ரூ.5000 கொடுத்து ஒவ்வொருவரும் இதனை செலவிட்டு வாருங்கள் என்று அவர்களை சோதிக்க எண்ணினார்....
.
.
.
.
.
.
முதல் பெண் நிறைய
புதிய ஆடைகள் மற்றும் மேக்கப் சாதனங்களை வாங்கி தன்னை அலங்கரித்துக் கொண்டு, அவர் பார்வைக்கு நான் அழகாயிருப்பேன் எனத் தனக்குத்தானே கூறிக்கொண்டாள்....
இரண்டாவது பெண் செலவு செய்து அவருக்கு சட்டைகள் மற்றும் வாசனை திரவியங்கள் வாங்கி வைத்து, அவருக்காக எல்லாவற்றையும் வாங்கினேன் எனக் கூறிக்கொண்டாள்....
மூன்றாவது பெண் பணத்தை முதலீடு செய்தாள், இலாபம் கிடைத்தது, இலாபத்தை சேமிப்பில் வைத்துவிட்டு அசல் ரூபாயை அவரிடம் ஒப்படைக்க எண்ணினாள்,
இலாபத்தொகை அவர்களின் எதிர்கால சேமிப்புக்கு உதவும் என எண்ணினாள்....
.
.
இறுதியாக மனிதன் அப்பெண்களில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்....
.
.
.
.
.
.
.
.
யாரை தேர்ந்தெடுத்திருப்பார்????
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.மேக்கப் போட்டுட்டு வந்த முதல் பெண்ணைத்தான்,
அவள் ரொம்பவும் அழகாக இருந்தாள் ....
.
.
..நீதி : "ஆண்கள் எப்போதும் அழகை ஆராதிப்பவர்கள் "
A Male is always a Male
சிரிக்க மட்டும் , சண்டைக்கெல்லாம் வரப்பிடாது நானும் எங்க ஏரியால ரவுடிதான்
Re: செம கடிகள்
Wed Apr 15, 2015 10:21 pm
நமக்கு சிரிப்பு வந்தா ”ஈ” னு சிரிப்போம்.....”ஈ”க்கு சிரிப்புவந்தா எப்பிடி சிரிக்கும்??
ஒன்னும் அவசரம் இல்ல, நாளைக்குகூட சொல்லலாம், உட்காந்து யோசிங்க..
************************************************************************************
“எனக்கு உடம்புக்கு சரியில்லை”
“போய் டாக்டரை பாரேன்”
“இன்னிக்கு உடம்பு சரியில்லாததால் நாளைக்குப் போறேன்”
(செம காமடி!!! வெளிய போய் சிரிங்க! வெளிய போய் சிரிங்க )
*********************************************************
ஒன்னும் அவசரம் இல்ல, நாளைக்குகூட சொல்லலாம், உட்காந்து யோசிங்க..
************************************************************************************
“எனக்கு உடம்புக்கு சரியில்லை”
“போய் டாக்டரை பாரேன்”
“இன்னிக்கு உடம்பு சரியில்லாததால் நாளைக்குப் போறேன்”
(செம காமடி!!! வெளிய போய் சிரிங்க! வெளிய போய் சிரிங்க )
*********************************************************
Re: செம கடிகள்
Thu Apr 16, 2015 8:45 am
சரக்கடிச்சவனும், சென்ட் அடிச்சவனும்
அடிக்கடி கேட்பது
.
.
.
.
.
.
.
.
"வாசம் வருதா" tongue emoticon
அடிக்கடி கேட்பது
.
.
.
.
.
.
.
.
"வாசம் வருதா" tongue emoticon
Re: செம கடிகள்
Thu Apr 16, 2015 9:02 am
அக்கா பையன்கிட்ட "இந்தியாவின் பிரதமர் மோடி"னு சொன்னேன்,
"இந்தியாவோட பிரதமர் இந்தியாலதானே இருப்பாரு நீ பொய் சொல்ர'ன்ங்குரான்!
- Bhuvana
"இந்தியாவோட பிரதமர் இந்தியாலதானே இருப்பாரு நீ பொய் சொல்ர'ன்ங்குரான்!
- Bhuvana
Re: செம கடிகள்
Thu Apr 16, 2015 9:04 am
மனைவி : என்னங்க இது, நாம காஷ்மீருக்கு போறதுக்கு ஒரே ஒரு டிக்கெட் வாங்கிட்டு வந்திருன்கீங்க ?
புருஷன் : அடடே! சந்தோசத்துல என்னையே மறந்துடேன்!
புருஷன் : அடடே! சந்தோசத்துல என்னையே மறந்துடேன்!
Re: செம கடிகள்
Fri Jun 12, 2015 8:38 am
சிக்ஸ் பேக்
தெரியுமா உங்களுக்கு ?
.
.
.
தெரியாவிட்டால் இப்ப
தெரிந்து கொள்ளுங்க.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
1) ஸ்கூல் பேக்...
2) டிராவல் பேக்...
3) ஹேண்ட் பேக்...
4) ஷோல்டர் பேக்...
5) லெதர் பேக்...
6) கேரி பேக்...
யாருப்பா அது...
கல்லெல்லாம்
எடுக்குறது....???
வன்முறை ஒழிக...!!!
தெரியுமா உங்களுக்கு ?
.
.
.
தெரியாவிட்டால் இப்ப
தெரிந்து கொள்ளுங்க.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
1) ஸ்கூல் பேக்...
2) டிராவல் பேக்...
3) ஹேண்ட் பேக்...
4) ஷோல்டர் பேக்...
5) லெதர் பேக்...
6) கேரி பேக்...
யாருப்பா அது...
கல்லெல்லாம்
எடுக்குறது....???
வன்முறை ஒழிக...!!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|