தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வாழ்க்கை தத்துவங்கள்... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வாழ்க்கை தத்துவங்கள்... Empty வாழ்க்கை தத்துவங்கள்...

Fri Sep 26, 2014 8:46 am
* ஒருவர் உன்னைத் உயர்த்திப் பேசும் போது விழிப்போடு இரு. 
ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு.
புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு. எளிதில் வெற்றி பெறலாம்.

* விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள் – அன்பு பெருகும்.
* நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது
* வாழ்க்கையில் மாறாதது மாற்றம் மட்டுமே.
* வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது முடிவுமல்ல!
* கண்கள், தம்மைத் தாமே நம்புகின்றன. காதுகளோ மற்றவரை நம்புகின்றன
* துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான்.
* நல்ல சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. நல்ல செயல்கள் நம்மை மெளனமாக்குகின்றன
* அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது – ஓர் அனுபவசாலி
* நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
* அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- காந்தியடிகள்
* வாழ்க்கை என்பதே ஒன்றை விட்டு ஒன்றை பிடிக்க முயன்று எல்லாவற்றையும் கோட்டை விடுவதே இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். – அரவிந்தர்
* மனிதனை மாற்றி அமைக்கும் விதி, அவனது ஒழுக்கமே
* கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும்
* ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம். ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும்
எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிடஅதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வாழ்க்கை தத்துவங்கள்... Empty Re: வாழ்க்கை தத்துவங்கள்...

Wed Oct 29, 2014 8:22 am
1. விழித்து இருக்கும் போது நீங்கள் செய்த
தவறுகளை எண்ணி பாருங்கள் உறக்கத்தில் இருக்கும்
போது பிறருடைய தவறுகளை எண்ணி பார்க்கலாம்.

2.எங்கே மகிழ்ச்சி என்று தேடிக்கொண்டு இருந்தால்
உங்களால் மகிழ்ச்சியாய் இருக்க முடியாது.

3.எல்லோர் வாழ்விலும் சொல்லமுடியாத
ஒரு ரகசியம், மாற்றமுடியாத ஒரு பிழை, அடைய
முடியாத ஒரு கனவு, மறக்க முடியாத ஒரு காதல்
இருக்கும்.

4. பின்னால் இழுக்கப்பட்ட அம்பு தான்
வேகமாய் முன்னோக்கி செல்லும், நீங்கள் பின்னால்
இழுப்படுகிறீர்கள் என்றால் வேகமாய் முன்னே
போகப்போகிறீர்கள் என்று பொருள்.

5. ஜெயித்த குதிரையும்
அடி வாங்கி இருக்கும் தோற்ற குதிரையும் அடி
வாங்கி இருக்கும், அடி வாங்கிய போதெல்லாம்
வேகமாக முன்னே கால் எடுத்து வைத்த
குதிரை ஜெயித்து இருக்கும், அடியை வாங்கும்
போது சோர்ந்த குதிரை தோற்று இருக்கும்.
வாழ்க்கையும் அப்படித்தான்.

6.உங்களை பிறர்
தாழ்த்தி பேசுவது மோசம் அல்ல நீங்கள்
உங்களை தாழ்வாக
நினைத்துக்கொண்டு இருப்பதே மோசம்.

7.உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம்
குறைவாகவே இருக்கிறது அதில் பிறர்
வாழ்க்கையை வாழாதீர்.

8. வாழ்க்கை ஆசீர்வாதங்களால்
நிரம்பியது சில நேரம் நாம் குருடர்களாய்
அதை காணாமல் விட்டு விடுகிறோம்.

9. வாழ்க்கை எப்போதும்
இரண்டு வாய்ப்புகளை கொடுக்கிறது "எடு அல்லது விடு"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வாழ்க்கை தத்துவங்கள்... Empty Re: வாழ்க்கை தத்துவங்கள்...

Wed Oct 29, 2014 8:35 am
வாழ்க்கை தத்துவங்கள்... 1238095_618461064931702_1447354052331994729_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வாழ்க்கை தத்துவங்கள்... Empty Re: வாழ்க்கை தத்துவங்கள்...

Wed Oct 29, 2014 9:03 am
• நாளைக்கு கொடுக்க கூடியதாக இருந்தால், இன்றே கொடுத்து விடு.
• நேரத்தை தள்ளிப்போடதே. தாமதங்கள் அபாயகரமான முடிவைக் கொண்டுள்ளன.
• நல்ல தருணம் இரண்டு முறை உன் கதவைத் தட்டுமென்று எண்ணாதே.
• வாய்ப்பு ஏற்படும்போது உடனடியாக நல்லது செய்துவிடுங்கள்.
• நீ யாரை வேண்டுமானாலும் சந்தேகி. ஆனால் உன்னை மட்டும் சந்தேகிக்காதே.
• அவசரங்களில் செய்த சாதனைகள் அமைதியில் மறக்கப்படுகின்றன.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வாழ்க்கை தத்துவங்கள்... Empty Re: வாழ்க்கை தத்துவங்கள்...

Sat Nov 01, 2014 12:56 pm
1) வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள்.
பிறகு எஜமானனாகும் தகுதி தானாக வரும்.
-
2) சுயமரியாதை, சுயபுத்தி, தன்னடக்கம் இம் மூன்று குனங்களே
வாழ்க்கையை சிறப்பான வெற்றிக்கு வழி நடத்திச் செல்லும்.

3) மனிதனின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு;
மனிதனை வெறுக்காதே.
4) பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது;
மனதின் ஈரமும் வேண்டும்.
5) பேசப்படும் சொல்லைவிட எழுதப்படும் சொல்லே
வலிமை வாய்ந்தது.
-
6) உள்ளம் வசமானால் உலகம் வசமாகும்.
பிடிவாதமுள்ளவன் நஷ்டத்திற்கு அதிபதி.
7) வாக்கு தவறாத மனிதன் மனிதருள் மாணிக்கம்.
Cool உலகில் தன்னம்பிக்கையே நிகரில்லா செல்வம்.
9) உறுதியுடைய உத்தமர்க்கு உலகம் வளைந்து கொடுக்கிறது.
10) எந்த ஒரு செயலிலும் உணர்ச்சிவசப்படாத
சகிப்புத் தன்மையும் நிதானமும் சிறப்புக்குரியவை.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வாழ்க்கை தத்துவங்கள்... Empty Re: வாழ்க்கை தத்துவங்கள்...

Thu Nov 06, 2014 12:29 am
பூக்கள் மேல் நாம் உறங்கினால் நமக்கு ‪#‎முதலிரவாம்‬, நம்மேல் பூக்கள் உறங்கினால் அது தான் நமக்குக் ‪#‎கடைசி‬ இரவாம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வாழ்க்கை தத்துவங்கள்... Empty Re: வாழ்க்கை தத்துவங்கள்...

Wed Dec 10, 2014 5:59 am
வாழ்க்கை தத்துவங்கள்... 1510546_992543494105375_6618338901265012577_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வாழ்க்கை தத்துவங்கள்... Empty Re: வாழ்க்கை தத்துவங்கள்...

Sat Dec 13, 2014 7:46 am
எண்ணங்கள் நல்லதா இருந்தாலும், அது
போய் சேருவது நம் சொற்கள்
மூலம்தான்..!!
Sponsored content

வாழ்க்கை தத்துவங்கள்... Empty Re: வாழ்க்கை தத்துவங்கள்...

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum