தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Wed May 21, 2014 12:07 pm
First topic message reminder :

நண்பர் 1 : டேய்..... , ரொம்ப அதிகமா எடையை...
காட்டுதுன்னு சொல்லி எடை காட்டும் இயந்திரத்தில்
இரண்டாவது தடவை சரிபார்க்கலாம் என ஏறினது
தப்பாப் போச்சுடா !


நண்பர் 2 : ஏண்டா, கூட்டமா ஏறாதீங்கன்னு சொல்லுதா?

நண்பர் 1 : இல்லடா, ” வீணா என்னை சந்தேகப் படாதே....
சனியனே , ….. திங்குற சோத்தக் குறைச்சு சாப்பிடு “
அப்படீன்னு திட்டுதுடா……

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 8:29 am
என்னய்யா அந்த வீட்டுக்கு முன்னாடி ஆம்புலன்ஸ் நிக்கிது?என்னாச்சு..?"
"அதுவா...அந்தம்மாவோட மருமகள் சமைச்ச உப்புமாவ சாப்பிட்டு அந்தம்மா மயக்கமாகிட்டாங்களாம்...."
"உப்புமாவ சாப்பிட்டா...?!! அதெப்படி? "
"யோவ்... அந்தம்மா மருமக ரொம்ப வெகுளியான புள்ள... உப்புமாவ சமைக்கும்போது உப்பு காலியா போயிருக்கு...."
"சரி..."
"உடனே டூத்பேஸ்ட்டை பிதுக்கி போட்டிருக்கு....."
"அடப்பாவமே ஏன்?"
"ஏன்னா அந்த டூத்பேஸ்ட்ல உப்பு இருக்குறதா டி.வி.யில சொன்னாங்களாம்....!!!"
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 8:30 am
Teacher : முட்டை போடுற நாலு ஜீவனோட பேரு சொல்லு கண்ணா?
.
.
.
.
.
.
.
.
.

Nusky KR : SCIENCE மிஸ்,
MATHS மிஸ்,
ENGLISH மிஸ்,
SOCIAL மிஸ்.
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 8:53 am
நண்பா ....இன்னிக்கு ஒருத்தர், 
"உன் நண்பனைச் சொல்…உன்னைப் பற்றிச் சொல்கிறேன்" அப்படின்னாரு!

"அப்படியா?"
*
*
*
*
*
*
*
"ஆமா ... நான் உன் பேரைச் சொன்னேன்… காறித்துப்பிட்டுப் போயிட்டாரு!"

ஏன் மச்சான் உன் பேர சொன்ன இவ்ளோ கடுப்பகுராய்ங்க ????
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 8:58 am
இவங்கள என்ன செய்ய?...... மிடில....
1.ஓசி டிவிடி ல படம் பாக்கும்போது பிரிண்ட் சரியில்லனு டென்ஷன் ஆவறது.....
2.ஒரு கூலிங் க்ளாஸ வச்சு பத்து பேர் போட்டோ எடுத்து அப்லோட் பண்றது......
3.ஓசி சோறுன்னா, பெல்ட்ட கிழட்டி, பட்டன ரிலிஸ் பண்ணீட்டு பந்தியில இறங்குறது..
4.காலேஜ்ல அப்ளிகேசன் வாங்கிட்டு கல்யாண பத்திரிக்கைல பேருக்கு பின்னாடி டிகிரி போட்டுகிறது.....
5.ஒரு பொண்ணு விடாம எல்லார்டயும் கடலை போடுறது.....
6.பக்கத்து வீட்டுகாரன் கேபிள் ஒயர்ல ஊக்கு குத்தி ஓசில டிவி பாக்குறது......
7.பொண்ணுங்க ஸ்டேடஸ் மட்டுமே Like பண்றது.......
8.மரத்த வெட்டிட்டு வேர்க்குதுன்னு ஏசிய வாங்கி மாட்டுறது......
9.கரண்ட் கட் ஆனதுக்கு அப்புறம் UPS -ல சார்ஜ் தீருகிற வரைக்கும் படம் பாக்குறது ........
10.காச வாங்கிகிட்டு நடிகுற நடிகனுக்கு பால் அபிஷகம் பண்றது , பேனர் வைக்குறது ,போஸ்டர் அடிக்குறது .......
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:06 am
ஒரு வக்கீலும் ஒரு `கிரமத்து பெரிசும் பக்கத்து பக்கத்து சீட்டில் பிளேனில் பிரயாணம் பண்றாங்க.
வக்கீல் பெரியவரிடம் : நாம் ஒரு கேம் விளையாடலாமா?
பெரிசு : அசதியா இருக்கு. குட்டித் தூக்கம் போடலாம்ன்னு இருக்கேன்.
வக்கீல்: (வாய் சும்மா இருக்குமா?) இது இண்டரஸ்டிங். நான் ஒரு கேள்வி கேப்பேன். அதுக்கு நீங்க பதில் சொல்லிட்டா ரூவாய் 500/ தருவேன். பதில் சொல்லைன்னா நீங்க ரூபாய் 5/- கொடுத்தா போதும். அதே போல் நீங்க கேளுங்க? பதில் சொல்லாட்டி நான் ஐநூறு கொடுப்பேன். பதில் சொல்லிட்டா நீங்க ஐந்து ரூபாய் கொடுத்தா போதும். என்ன சொல்றிக?
பெரிசு : சரி கேளுங்க.
வக்கீல்: நமக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் எவ்ளோ?
பெரிசு : ஒன்னும் பேசாமல் அஞ்சு ரூபாய் கொடுத்துட்டார்.
நீங்க கேள்வி கேளுங்கன்னார் வக்கீல்.
பெரிசு : மூன்று கால்களுடன் மலை ஏறி நான்கு கால்களுடன் திரும்ப வரும் மிருகம் எது?
வக்கீல் பதில் தெரியாமல் மூச்சு விடாம ஐநூறு கொடுத்தார். அப்புறம் பெரியவருடன் நீங்க பதில் சொல்லுங்க என்றார்.
பெரிசு : ஐந்து ரூபாய் கொடுத்திட்டு எனக்கும் தெரியாதுன்னார்.
கிராமம்னா.. கிராமம் தாங்கோ !!! ???
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:12 am
கணவன்: 
என்னைச் சூழ்ச்சி வலையில் சிக்க வைத்து விட்டார்களே..!

மனைவி: 
தூக்கத்துல உளறாம கம்முனு படுங்க.. 
இது கொசு வலை..!
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:14 am
"உங்க தலைவலிக்கு கண்ணாடி போட்டா சரியா போயிடும்".
"அப்படியா… என் பொண்டாட்டி ஏற்கனவே கண்ணாடி போட்டிருக்கா டாக்டர்"...!!! ???
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:21 am
சார் சென்னைல இருந்து திருப்பதிக்கு நடந்து போறேன்.. எனக்கு லோன் வேணும்..
வங்கி அதிகாரி : லோன் எதுக்கு?
அட நீங்கதானே விளம்பரம் போட்டிருந்தீங்க. கால்நடைக்கு லோன் தாரோம்னு...!! குடுங்க குடுங்க...
வங்கி அதிகாரி: எப்படி எல்லாம் கெளம்பி வராயங்க...அவ்வவ்வ்வ்வ்.... 
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:24 am
ஏன்டா உங்க பள்ளிக்கூடம் எல்லாம் எப்படி இருக்கு?”

பள்ளிக்கூடம் திறந்து இத்தனை நாள் ஆச்சு எல்லா புக்கும் குடுத்துட்டாங்க....இன்னும் ‘ஃபேஸ்புக்’க மட்டும் குடுக்கவே இல்லடா எப்ப தருவாங்கனு தெரியல...”!?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:24 am
கோழிக்கும் நமக்கும்
ஒரே ஒரு வித்தியாசம்தான்
-
-
-
-
‪#‎அதனாலமுட்டை‬ போட முடியும்
ஆனா ஆம்லெட் போட முடியாது..
நம்மால ஆம்லெட் போட
முடியும்...ஆனா முட்டை போட
முடியாது....
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:24 am
"என் கணவர் நடுராத்திரி வந்த திருடனை
பிடிச்சுட்டார்"…
"நடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு
இருந்தார்"?
"பகலில்தான் ஆஃபீஸ்ல தூங்கிடறாரே"!!! ???
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:25 am
பாஸ்கி : " என்னோட மனைவி ஒரு தேவதை ..".. 
.
நான்: " நீங்க ரொம்ப லக்கி..!! நம்ம ஆளு இன்னும் உயிரோட தான் இருக்கு" ... 
.
.
பாஸ்கி: "..போங்கண்ணே!! உங்களுக்கு எப்பவுமே காமெடி தான்...உங்க வயசில என் ப்ரெண்ட் ஒருத்தன் பெரிய பணக்காரன் ஆகிட்டான்..!! நீங்களும் தான் இருக்கிங்களே!! 
.
நான்: "..உங்க வயசில என் ப்ரெண்ட் ஒருத்தன் தூக்கு மாட்டிகிட்டான்..! நான் ஏதும் சொன்னேனா!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:27 am
ஸ்டேட்ஸை படிக்க இங்கே சுரண்டவும்:
▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:29 am
அம்மா : ஏண்டா, பூனை பாலையெல்லாம் குடிச்சிட்டு போற வரைக்கும்
என்ன பண்ணிட்டிருந்தே?


மகன் : இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு ஆராய்ச்சி
பண்ணிக்கிட்டிருந்தேன்....!?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:30 am
அம்மா : ஏன்டா அண்ணன் மேல தண்ணியக் கொட்டினே?

மகன் : அவன்தாம்மா, எம்மேல எரிஞ்சு எரிஞ்சு விழுந்தான்....!?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:30 am
பல் மருத்துவர் : பல்லு எப்படி விழுந்துச்சு

வந்தவர் : அத யார்கிட்டயாவது சொன்னா மீதி பல்லும்
கொட்டிடும்னு எம் பொண்டாட்டி சொல்லிருக்கா....!?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:30 am
அப்பா : டாக்டர், எம் பையன் அஞ்சு ரூவா காச முழுங்கிட்டான்
டாக்டர் : அப்படியா…! அப்ப ஸ்கேன் எடுக்கணும்.
அப்பா : காச மட்டும் எடுங்க டாக்டர்
டாக்டர் : ????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:32 am
நான் சந்திரமண்டலத்தில 4 ஏக்கர் நிலம் வாங்கலாம்னு இருக்கேன்..
சந்திரமண்டலத்திலயா..? அங்கே கரெண்ட்., ரோடு வசதி எல்லாம்.. கிடையாதே..?!!
.
.
.
.
.
.
.

டேய் லூசு.. இங்கே மட்டும்அதெல்லாம் எங்கடா இருக்கு..?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:33 am
மிஸ்டர் மொக்ஸ் உடம்பைக் குறைக்க உதவும் உணவு ஒன்றை வாங்கி வந்தார்.. அதில் போட்டிருக்கும் முறைப்படி வெந்தது பாதி..வேகாதது பாதியாக சமைத்து சாப்பிட்டார். அதன் கேவலமான ருசியைப் பொறுத்துக்கொண்டு சிரமப்பட்டு 1 மாதம் சாப்பிட்டு எடை பார்க்க 5 கிலோ கூடியிருந்தது. கோபமாக கடைக்காரனிடம் பாய்ந்தார்..
தினம் வந்து ஒரு பாக்கெட் வாங்கிட்டுப் போறேனே.. ஒருநாளாவது சொல்லியிருக்கியா.. இது உடம்பு உப்புற உணவுன்னு..?
இல்லையே.. இது இளைக்க வைக்கிற உணவுதானே..?
பின்ன ஏன் எனக்கு மட்டும் உப்புது..?
கடைக்காரன், மொக்ஸ் சமைக்கும் முறை, சாப்பிடும் முறை எல்லாவற்றையும் கேட்டுவிட்டு பாக்கெட்டின் மேல் இருந்த அறிவிப்பைச் சுட்டிக் காட்டினான்..அதில்....
" 6 பேருக்கு தேவையான உணவு.."
என்று இருந்தது..!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:34 am
பூகம்பம் வந்து உலகமே அழிந்துவிடும்
என்று அவசர அவசரமாக
கல்யாணம் பண்ணிகிட்டான்
நம்ம வெங்கு
ஆனா இப்போ
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
பூகம்பம் எப்போ வரும்ன்னு
காத்துகிட்டு இருக்கான்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:35 am
ஆச்சரியமூட்டும் சில
அரிய தகவல்கள்.:
1.கருவாடுக்கு உயிர் கிடையாது
2.அப்பளம் பனைமரத்தில் காய்க்காது
3.தேங்காய் பழுக்காது
4.கோழி முட்டையிலிருந்து
காண்டாமிருகம் வராது
5.எறும்புக்கு வடைசுட தெரியாது
6.ஆப்பிள் பழத்திற்கு
பறக்கத் தெரியாது
7.விமானம் தண்டவாளத்தில் போகாது
8.கடலில் மட்டுமே 
வாழக்கூடிய உயிரினங்கள்
கடலில் மட்டுமே வாழும்
9.எந்த ஒரு கொசுவும்
ஆயிரம் வருடங்கள் வரை
உயிர் வாழ்ந்ததில்லை
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:41 am
பெண்களைக் கடத்திக் கொண்டு போய் ,பின் அவர்களது கணவர்களுக்குக் கடிதம் எழுதி மிரட்டி பணம் பெற்று விடுவிப்பது அவன் தொழில்.ஒரே மாதிரியாக அத்தொழிலை செய்தது அவனுக்கு போரடித்தது.
அனைத்துத் துறையிலும் புதுமை விரும்புவோர் அமெரிக்கா செல்வதாக அறிந்த அவனும் அமெரிக்கா பயணமானான்.
அங்கு இவன் தொழிலே செய்பவர்களைக் கண்டு அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்ற விபரம் கேட்டான்.அவர்கள், பெண்ணைக் கடத்திக் கொண்டு வைத்துக் கொண்டு அவர்களின் கணவர்களுக்குக் கடிதம் எழுதி வரவழைத்து பணம் பறிப்பதாகக் கூறினர். நம்மாளுக்கோ ஏமாற்றம்.''இதைத்தானே நானும் செய்து கொண்டிருக்கிறேன். இதைத் தெரிந்து கொள்ளவா இவ்வளவு தூரம் வந்தேன்?''என்று அங்கலாய்த்தான்.
அமெரிக்கனுக்கும் மானப் பிரச்சினை.தான் தொழிலில் உயர்வானவன் என்று காட்ட வேண்டுமே!''சரி,கடிதத்தில் என்ன எழுதுவாய்?''என்று கேட்டனர்.நம்மாளும் சொன்னான்,''நாளைக்குள் இந்த இடத்தில் ஒரு லட்ச ரூபாய் கொண்டு வந்து கொடுத்தால் உன் மனைவி உனக்கு. இல்லையெனில் அவளைப் பிணமாகத்தான் பார்ப்பாய் என்று எழுதுவேன்.
''அமெரிக்கன் சொன்னான்,''அங்குதான் உன் பழமைத்தன்மை வெளிப்படுகிறது.நாங்களெல்லாம் அப்படி எழுத மாட்டோம்.''நம்மவனுக்கு இப்போது சுவாரசியம் வந்து விட்டது .அமெரிக்கன் தொடர்ந்தான்,''நாளைக்குள் இந்த இடத்தில் ஒரு லட்சம் டாலர் கொண்டு வந்து கொடுக்கா விட்டால் நாங்கள் உன் மனைவியை உன்னிடமே அனுப்பிவிடுவோம் என்று எழுதுவோம்.மறுநாளே அந்த ஆட்கள் அலறி அடித்துக் கொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓட்டம் பிடிப்பார்கள்.''
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:48 am
வெளிநாட்டுல இருந்து பறவைகள் எல்லாம் நம்
நாட்டுக்கு ஏன் பறந்து வருது தெரியுமா?
-.
..
.
.
.
.
.

.
.
நடந்து வந்தா, அதுங்களுக்குக் கால் வலிக்கும்
அதனாலதான்..!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:49 am
கணவன் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது நாய் குரைக்க ஆரம்பிக்குது...
கணவன் : அடியே, நான் சாப்பிடும்
போது நாய் ஏன் குரைக்குது?
மனைவி : அதோட தட்டுல நீங்க சாப்பிட்டால் அது குரைக்காம கொஞ்சவா செய்யும்.?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:49 am
குதிரை ரேசில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதையறிந்த சந்தாவும் பந்தாவும் ஆளுக்கொரு ரேஸ் குதிரையை வாங்கினர்.
சந்தா கேட்டார், "நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?".
அதற்கு பந்தா சொன்னார், "என் குதிரைக்கு மட்டும் வாலைக் கட் செய்து எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்" என்றார்.
அதுபோல் ஒரு குதிரையின் வால் கட் செய்யப்பட்டது. ஆனால் அன்றிரவு அந்த வீட்டில் இருந்த குரும்பு பையன் இன்னொரு குதிரையின் வாலையும் கட் செய்து விட்டதால், அடுத்தநாள் சந்தாவும் பந்தாவும் ஒரு குதிரையின் காதை எடுத்துவிட்டனர். இது இரு குதிரைகளும் தங்களுடைய காது, மூக்கு, கண் என்று உறுப்புகளை இழக்கும் வரை தொடர்ந்தது. குதிரைகள் நான்கு காலையும், கொஞ்சம் உயிரையும் வைத்துக் கொண்டு நின்றது. இதைப்பார்த்து கவலைப்பட்ட சந்தா சொன்னார்,
"சரி இனி சிகப்பு குதிரை உன்னது, வெள்ளை என்னது".
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:51 am
நீங்க எந்த சோப் உபயோகபடுதுறீங்க?
சுரேஷ் சோப்
நீங்க எந்த டூத்பேஸ்ட் உபயோகபடுதுறீங்க?
சுரேஷ் டூத்பேஸ்ட்
நீங்க எந்த ஷாம்பு உபயோகபடுதுறீங்க?
சுரேஷ் ஷாம்பு
அது என்ன சுரேஷ் கம்பனி அவ்வளவும் தயாரிக்குதா?
இல்லீங்க சுரேஷ் என்னோட ரூம் மேட்!!! ???
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:58 am
நம்மாளு ATM ல பணம் எடுக்க
போனார். முடியல.
ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணினார்.
முடியல.
கடுப்பேறி பேங்க்கிற்கு போன்
பண்ணி விபரம் சொன்னார்.
அவருடைய
கணக்கை சரிபார்த்த
டெல்லெர்
பொண்ணு சொல்லிச்சு...
" சார்.. உங்க கணக்கில் எந்த
பிரச்னையும் இல்லை, பணமும்
இருக்கு, ப்ளாக் ஆகவும் இல்ல.
பிறகு பணம் வராம
இருக்காதே.
ஒரு தடவை கூட
முயற்சி பண்ணுங்க சார்..."
நம்மாளு மீண்டும்
முயற்சி பண்ணினார். பணம்
எடுக்க
முடியல.
"ஏம்மா.. ATM ல பணம்
இல்லையாக்கும்..?"
" இருக்கே சார்.. மத்தவங்க
எடுக்கிறாங்களே.... சார்
உங்க
கார்டு நல்லாதானே இருக்கு..?
டேமேஜ் ஒண்ணும் ஆகலையே..?"
*
*
*
*
*
*
" என்ன
பேச்சும்மா பேசுறே..?
கார்டுக்கு டேமேஜ்
ஆகிவிட
கூடாதுன்னு தானே நேத்து 'லேமினேசன்'
பண்ணி வச்சிருக்கேன்.,,,,,,, அட
பிக்காளிப்பயலே;;;;;;;;;;;;;;;;;;;
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sat Jun 14, 2014 9:59 am
எங்க குடும்பம் ஏழு பேர். ஒரு நாள் நாங்க ஒரே குடையை பிடிச்சுக்கிட்டு நடந்து போனோம். அப்பிடியிருந்தும் நனையல. எப்படி தெரியுமா?
.
.
.
.
.
.
.
அதான் மழையே பெய்யலையே 
( மன்னிச்சு விட்டிடுங்க .கல்லை தூக்காதீங்க
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Sun Jun 15, 2014 8:48 am
மகிழ்ச்சியான தம்பதிகள் எப்படி இருப்பர்?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மனைவி விரும்புவதை கணவன் செய்வான்.
மனைவி விரும்புவதை மனைவி செய்வாள்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Wed Jul 16, 2014 12:03 pm
சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 10547506_346403008841576_7876688107490915289_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Wed Jul 16, 2014 12:08 pm
தூங்கும் முன் மகள் அப்பாவிடம் கேட்டாள்.
"ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது....
அது எப்ப அப்பா தூங்கும்?"
"அது தூக்கம் வரும்போது தூங்கும்..."
"எப்ப தூக்கம் வரும்பா?"
"அது சாப்பிட்டவுடன் தூங்கும்..."
"கொசுக்கு வீடு எங்கப்பா?"
"அதுக்கு வீடே இல்லை..."
"ஏம்பா வீடே இல்லை?"
"அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..."
"நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....."
"இது அப்பா உனக்கு கட்டி தந்தது..."
"அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா."
"அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா
அதான் அதுக்கு வீடு இல்ல..."
"கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?"
"கடவுள்..."
"கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?"
"கடிக்காது..."
"ஏம்பா கடிக்காது?"
"கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்..."
"அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?"
"வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு..."
"கடவுள் நல்லவராப்பா?"
"ரொம்ப நல்லவர்...."
"அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?"
"அது அப்படித்தான் நீ தூங்கு..."
"கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?"
"அதுக்கு பசிக்குது..."
"கொசு இட்லி சாப்பிடுமா?"
"அதெல்லாம் பிடிக்காது..."
"கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?"
"வாயை மூடிட்டு தூங்குடா செல்லம்..."
"ஒரே ஒரு கேள்வி அப்பா ?"
"கேட்டுத் தொலை"
"கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?"
"அதுக்கு பல்லே இல்லை..."
"பிறகு எப்படி கடிக்கும்?"
"அய்யோ ஏண்டா உசுர வாங்குற?
இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்..."
"பேயைக் கொசு கடிக்குமா அப்பா?"
"இப்ப நீ வாயை மூடிட்டு தூங்க போறியா இல்லையா??"
"நாம தூங்கும் போது வாயும் தூங்குமா அப்பா..?"
# படிக்க நகைச்சுவையாக இருந்தாலும் மழலைகளின் அர்த்தமற்ற கேள்விகள் நம்மை சந்தோஷப்படுத்தும்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Thu Jul 17, 2014 9:50 pm

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 10422544_761005110604291_1679185804243920870_n

dinakaran daily newspaper
சில பேரு touch screen மொபைல தடவுறத பார்த்தா பாட்டி வெத்தலைல சுண்ணாம்பு தடவுற மாதிரியே இருக்கு..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Thu Jul 17, 2014 9:50 pm
கணவன் : என்ன சமைச்சிருக்கே?
சாணி மாதிரி இருக்கு. நல்லாவேயில்ல.
.
.
.
மனைவி : கடவுளே! இவர் இன்னும்
என்னவெல்லாம்
சாப்பிட்டு பார்த்திருக்காரோ தெரியலையே....!?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Thu Jul 17, 2014 10:03 pm
மைக்ரோசாப்ட்" பில்கேட்ஸ்
இறந்து வானுலகம் சென்றார்.

அங்கே எமனுக்கு ஒரே குழப்பம்..
பில்கேட்ஸை பார்த்து,
"எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது.

உங்களை சொர்க்கத்திற்கு
அனுப்புவதா?
இல்லை நரகத்திற்கு அனுப்புவதா?
என்று. நீங்கள் கணணி விசயத்தில்
எவ்வளவோ நல்லது செய்தாலும்
மக்களை நீங்கள்
ரொம்பவே ஏமாத்தி இருக்கிறீர்கள்.
நான்
ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்....
நீங்களே எங்கு செல்லவேண்டுமென்
று முடிவு செய்துகொள்ளலாம்..'
இதை கேட்ட பில்கேட்ஸ்,
"சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் என்ன
வித்தியாசம் என்று கேட்டார்?"
"நீங்களே ஒரு தடவை இரண்டையும்
பார்த்து விடுங்களேன்" என்று எமன்
அவருக்கு சாய்ஸ் கொடுத்தார்.
முதலில்
ஒரு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கே அழகான
அரண்மனை கடற்கரையில்
இருந்தது.அழகான தேவதைகள்
ஆயிரகணக்கில் இருந்தனர். மொத்த
இடமும் குளிர் பதன
வசதி செய்யப்பட்டிருந்தது. பில்
கேட்ஸ்க்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
"இது என்ன இடம்?" என்று கேட்டார்.
நரகம் என்று பதில் வந்தது.
"அட ... நரகமே இப்படின்னா சொர்க்கம்
எந்த அளவுக்கு இருக்கும்" என
நினைத்து கொண்டார்.
அப்புறம் சொர்க்கத்திற்கு
அழைத்து சென்றனர்.
அங்கே சாதாரண சிறு சிறு வீடுகள்,
வெள்ளை மேகங்கள், அழகான
பெண்கள் பாடிக்கொண்டிருந்தனர்.
உடனே பில் கேட்ஸிடமிருந்து
பளிச்சென்று பதில் வந்தது.
"நான் நரகத்திற்கே போகிறேன்".
"உங்கள் விருப்பம்" என்று பதில்
வந்தது.
இரண்டு வாரம் கழித்து எமதர்மன்,
அமரர் பில்லியனர்
எப்படி இருக்கிறார்
என்று பார்த்துவரலாம்ன
ு நரகத்திற்கு விசிட் அடித்தார்.
அங்கே ஒரு சுவரில் உடல்
முழுவதும் ஆணி அடிக்கப்பட்டு, தீ
ஜுவாலைகள் மத்தியில்,
கருப்பு குகைக்குள் சாத்தான்களால்
சித்திரவதை பண்ணப்பட்டு கொண்டிருந்தார்
பில்கேட்ஸ்.
"எப்படி இருக்கிங்க பில்கேட்ஸ்?"
"என்ன ஒரு கொடுமை? நீங்கள்
காண்பித்த மாளிகை,கடற்கரை,
தேவதைகள் எங்கே?" என்று கேட்டார்
பில்கேட்ஸ்
அதற்கு, எமதர்மன் அமைதியாக
சொன்னான்,
"ஓ அதுவா ! அது வெறும் ஸ்கிரீன்
சேவர்" (screen saver)
Sponsored content

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 4 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum