நில அபகரிப்பு - ஆக்ரமிப்பு
Tue Apr 01, 2014 11:18 pm
பெரும்பான்மையினரின் வாக்கு வங்கி தேவை என்பதால் எந்த அரசியல் கட்சிகளும் இதைக் கண்டுகொள்வதில்லை, ஊடகங்களும் பெரும்பான்மையினரின் வெறுப்பை சம்பாதிக்க விரும்பாமையால்இதைக் கண்டுகொள்ளவில்லை..
இது வேறொன்றுமில்லை.. கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்கச் செல்வோம் வாரீர் என்று வெளிப்படையாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு... இந்த அரசாங்கமும் காவல்துறையும் இந்த அறிவிப்பைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை...
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு மிஷனரிகள் ரொக்க கிரயமாய் வாங்கி இன்று சி.எஸ்.ஐ பள்ளியின் மைதானமாக இருக்கும் நிலத்தை அபரிக்க முயலும் ஆதிக்க சக்திகளின் அறிவிப்பு இது கடந்த ஆண்டு இந்து முன்னனி தலைவர் இராம கோபாலன் வந்து இந்த போராட்டத்தில் பங்குகொள்ள வந்து புறப்படும் சமயத்தில் லாட்ஜிலேயே வழுக்கி விழுந்து படுகாயமடைந்து திரும்பிச் சென்றார்...
இப்போது மீண்டும் இவர்கள் துணிகரம் கொண்டிருக்கிறார்கள்... 03/04/2014 வியாழக்கிழமை என்று நாளும் குறித்திருக்கிறார்கள்..
உலகமே எதிர்த்து வந்தாலும்.. என் தேவன் துணையாக இருந்தால் இவர்களது எல்லா முயற்சிகளும் பாழாகத்தான் போகிறது.. இந்த துணிகரத்திற்கு எதிராக தேவனுடைய கரம் செயல்பட ஜெபித்துக்கொள்ளுங்கள்...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|